Skip to content
Home » Completed Novels » Page 48

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 6

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவாறே கிளம்ப,  வீட்டினுள் வரை வந்து விட்டுச் சென்றதால் அவனை இங்கிருப்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என எண்ணி காலையில் கேட்டுக் கொள்ளலாம்  என அவளும் விட்டு விட்டாள்.    … Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 6

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 5

சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரினுள் அமர்ந்திருந்த அமிழ்தாவின் கண்கள் வழக்கம் போல அந்த நகரை அளவெடுத்துக் கொண்டிருந்தன. சுவரெங்கும் போஸ்டர்களையும் தெருவெங்கும் ஆளுயர பேனர்களையும் கண்டவள் முன் சீட்டில் அமர்ந்திருந்த தன் உதவியாளரிடம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 5

சித்தி – 7

     புதன்கிழமை காலை மங்கலகரமாக விடிந்தது உமா பாரதியின் வாழ்க்கையில்.  எப்பொழுதும் எழும் நேரத்தை விட சீக்கிரமே எழுந்து வீட்டைச் சுற்றி முழுவதும்  பெருக்கி சாணம் தெளித்து வண்ணக் கோலங்கள் போட்டு முடித்தாள். அதற்குள்… Read More »சித்தி – 7

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 4

‘அப்பா… என்னைப் பத்திரமா திரும்பிக் கூட்டிட்டுப் போயிருவலப்பா… ‘ 10 வயது மகனின் பிஞ்சுக்குரல் காதுகளில் எதிரொலிக்க சட்டென கண்களைத் திறந்தார். கார்  இப்பொழுது சுழன்று கொண்டிருந்தது.லாரியும் நிற்பதாகவோ வேகத்தைக் குறைப்பதாகவோ தெரியவில்லை. டிரைவரைப்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 4

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 3

அவளுடைய இதயம் வழக்கத்தை விட வேகமாக இரத்தத்தை பம்ப் செய்ய ஆரம்பித்தது.பெருமூச்செடுத்து தன்னைச் சமனப்படுத்த முயன்றவள் எதனுடைய கூரிய பற்களோ அவளுடைய விரல்களைப் பற்றியிருப்பது போல உணர்ந்தாள். ‘ஒன்றுமிருக்காது…ஒன்றுமிருக்காது…’ தனக்குத்தானே திடமூட்டிக் கொண்டுஅருகே சென்று… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 3

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 2

“என்னங்க… “ குரல் கேட்டுத் திரும்பினார் அருணாச்சலம். “என்னம்மா…” சட்டையின் கையை மடித்து விட்டபடி மனைவியை ஏறிட்டார். “அஅஅ…..அது… அது வ… அது வந்து…” தயங்கித் திக்கிய பத்மினிக்குள் கேட்பதா வேண்டாமா என ஒரு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 2

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

தடக்… தடக்… தடக்… நள்ளிரவின் அமைதியைத் தன்னுடைய தடக்…தடக்… இசையால் தட்டி எழுப்பியபடி சென்று கொண்டிருந்தது அந்த இரயில்… அதனுடைய நூற்றுக்கணக்கான படுக்கைகளுள் ஒரு மிடில் பெர்த்தில், ‘தையதையதையா… தக்கத்தய்யதய்ய தையா…’ பாடலை ஹெட்செட்டின்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

தித்திக்கும் நினைவுகள்-18

அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் ”என்னம்மா மண்டபம் பிடிக்கலயா?” என்றான். ”இல்லை… Read More »தித்திக்கும் நினைவுகள்-18

தித்திக்கும் நினைவுகள்-17

அத்தியாயம்-17 சியாமளா போன் செய்து வளர்மதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க எல்லோரும் மகிழ்ந்தார்கள். கௌதம் நேரமிருக்கும் போது வருவதாக கூறிட சிவாவிற்கு வளர்மதிக்கு போனில் வாழ்த்தை தெரிவித்தான். சனாவிற்கு கௌதம் எப்பொழுது செல்வானோ அப்பொழுது… Read More »தித்திக்கும் நினைவுகள்-17

தித்திக்கும் நினைவுகள்-16

அத்தியாயம்-16 கௌதம் அண்ணா ஏதேனும் திட்டிவிடுவார்களோ என்று ஜோதி பயப்பட அவன் ஒன்றும் சொல்லவில்லை. அறையில் வேகமாக சென்று விட்டாள். கௌதம் அவன் அறைக்கு சென்று கதவை மூடும் சமயம் வேதவள்ளி வந்து நின்றாள்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-16