சித்தி – 12
உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அவளை ஆழ நோக்கிய அருளாளனின் குரல் புயலுக்கு முந்தைய கடலின் அமைதியோடு வந்தது.“என்னைக் கோபப்படுத்தாத…அது உனக்கு நல்லதில்ல…நான் எதைப் பத்திப் பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.” ஆம்.அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று அவளுக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 12
‘எப்பயும் கூப்புடுறமாதிரியா?’ தன்னையறியா அதிர்ச்சியில் அவன் கேட்டுவிட,அவன் அதிர்ச்சியைக் கவனிக்காமல், “ஆமாப்பா சின்ன வயசுல நீ என்னை அப்பான்னே கூப்புடமாட்டியே,உங்கம்மாகிட்ட அடில்லாம் வாங்கிருக்கியே…இப்ப ஏன் அப்படி கூப்புடாம அப்பான்னே கூப்புடுறியேன்னு கேட்டேன்.”என்று புன்னகையுடன் வினவினார்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 11
தனக்குள் ஓடிய எண்ணத்தை மீண்டும் ஒரு முறை நிதானமாக நினைத்துப் பார்த்தான் அருளாளன்.இதன் பொருள்தான் என்ன???அவளைத் தான் உயிரோடிருக்கும் போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பான்?திருமணமா?இந்த எண்ணம் அவனுக்கு மேலும் திகைப்பூட்டியது… அவன் உயிரோடிருந்த இருபத்தேழு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 10
தடுமாறியவளைப் தாங்கிப்பிடித்த கரங்களுக்குச் சொந்தக்காரனைப் பார்த்ததும் அமிழ்தாவின் இதழ்கள் தானாய் உச்சரித்தன.“மிஸ்டர் கோஸ்ட்…” அவளைத் தாங்கி நிமிர்த்திய அருளாளன், “என்ன? மேடம் ஹாஸ்பிட்டல்ல ஸ்கேட்டிங் பழகிட்டு இருக்கீங்க” என்றான் கிண்டலாக. அவனை ஒருமுறை முறைத்தவள்,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 9
அமிழ்தாதான்…இப்பொழுது பத்மினியின் கண்கள் இவளைக் கேள்வியாக நோக்கின.“வாங்க கலெக்டர் மேடம்.உங்களுக்கும் என் பையனுக்கும் என்ன சம்பந்தம்?” அருணாச்சலமும் கேள்வியைத் தொடுத்தார். “உங்க பையனா? யார்??? யார் உங்கப்பையன்?” அமிழ்தாவின் குரல் குழப்பத்தைப் பிரதிபலித்தது. “இதோ… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 8
முத்துராமன் தன் மகளுக்கு சீர் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தார். பணமும் கொடுக்க அதை மரகதமும் ஜீவானந்தம் வேண்டாம் என்று மறுத்தனர். பின்னர் உமாவிடம் கொடுத்து விடும் படி சொல்லிவிட்டான் ஜீவானந்த். … Read More »சித்தி – 11
ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை தன் மகளுக்கு சீர் பொருட்களுடன் வாசலில் நின்றிருந்தார். வண்டியில்… Read More »சித்தி – 10
ஜீவானந்த் உமா பாரதியின் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அதன்பிறகு நடந்த அனைத்து சடங்கும் முடிந்து மணமேடையை விட்டு எழுந்ததிலிருந்து திரும்பி உமாவை பார்க்க கூட இல்லை. தன் மகளின் கைப்பற்றியே தன்… Read More »சித்தி – 9
தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன்… Read More »சித்தி – 8