Skip to content
Home » Completed Novels » Page 5

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே,  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை முழுமையாக முடித்து வெளியிட்டுள்ள நாவல்கள் பதிவாகியிருக்கும்.

காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இங்கு உங்களுக்காக சில இணைப்புகளை உள்ளன.

தித்திக்கும் நினைவுகள்-2

அத்தியாயம் -2 அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிதானமாக சாய்ந்துக் கொண்டான். இன்று காலையில் குடித்த டீ அதன் பின் தந்தை இறந்த செய்தி அறிந்து சாப்பிடாமல் இருந்து இப்பொழுதும் எதுவும் சாப்பிட தோன்றாமல்… Read More »தித்திக்கும் நினைவுகள்-2

தித்திக்கும் நினைவுகள்-1

அத்தியாயம் – 1 முதலில் சிறுத் தூரலாய் தூறிய வானம் சட்டென சடசடவென பெருந்தூரலாய் மாறிக் கொண்டுயிருந்தன. அப்பொழுது தான் தானும் வருவதாய் கூறிய கீர்த்தி போனில் ”சாரி டி நான் வரலை. நீ இன்னிக்கு போ நான்… Read More »தித்திக்கும் நினைவுகள்-1

இணையவலை கட்செவி அஞ்சல்

         இணையவலை கட்செவி அஞ்சல்  வலை-1   ஆம்புலன்ஸ் ஒலி அந்த இடத்தையே ஆக்கிரமித்து ஒருவித மௌனத்தை மற்றவர்களைக் கொடுக்க வைத்தது.       எட்டி எட்டிப் பார்த்தவர்கள்… Read More »இணையவலை கட்செவி அஞ்சல்

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)

அத்தியாயம்-11     ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று “நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்” என்றான்.  … Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)

பிரம்மனின் கிறுக்கல்கள்-10

அத்தியாயம்-10     “ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-10

பிரம்மனின் கிறுக்கல்கள்-9

அத்தியாயம்-9     பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள்.       “என்னாச்சு யஷ்தவி பாவனா… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-9

பிரம்மனின் கிறுக்கல்கள்-8

அத்தியாயம்-8      பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான்.     அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-8

பிரம்மனின் கிறுக்கல்கள்-7

அத்தியாயம்-7 தந்தை கண் விழித்தாரென ஆத்விக்கை அறைக்குள் விட கண்கள் கலங்கி தந்தை கையை பற்றியபடி அமர்ந்தான். “என்னடா செத்துட்டா வீட்ல இருக்கிற என் மருமகளை துரத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா உயிர் பிழைச்சிட்டேனா”… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-7

பிரம்மனின் கிறுக்கல்கள்-6

அத்தியாயம்-6       ஆத்விக் மருத்துவமனை வந்ததும் மாமனார் மாமியாரை வீட்டுக்கு போக கூற தயங்கி நின்றான்.     அத்தை மாமா என்று உரிமையாய் கூப்பிடவில்லை. யஷ்தவியையே ‘ங்க’ போட்டு மரியாதையாக… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-6