Skip to content
Home » Completed Novels » Page 7

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

விலகும் நானே விரும்புகிறேன்-9

அத்தியாயம்-9      அட்சரன் அலுவலகம் போகும் வழியில் மற்றவர்களை விட்டுவிட்டு பாலாவோடு அட்சரன் தனது அலுவலகம் நுழைந்தான்.      அவன் கணிப்பொறியை உயிர்பித்த சில விநாடிகளிலேயே தந்தை வித்யாதரனிடமிருந்து தொலைப்பேசி அடித்தது.… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-9

நிலவோடு கதை பேசும் தென்றல்-17

💟-17 தன்னவளையும் நிலவையும் மாறி மாறி பார்த்தான். இன்னும் சில நொடியில் பிறந்த நாள் காணும் இவளையும் நிலவையும் பார்த்தவன் மணி பார்க்க 11.45 ஆனது.  தன்ஷி நட்பு பட்டாளம் வரும் அரவம் கண்டு… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-17

உன்னில் தொலைந்தேன்-18

💟18                    இருவரது உறக்கத்தையும் எழுப்பும் விதமாக ஐந்து மணிக்கே நாதஸ்வர ஓசை இசைத்தது. ஒன்பது மணிக்கு தானே கல்யாணம் நான் ஏழுக்கு… Read More »உன்னில் தொலைந்தேன்-18

நிலவோடு கதை பேசும் தென்றல்-18

💜-18     சௌமியா வீட்டில் கவின் தன்ஷிக்கு மாடியில் இருக்கும் அறையை கொடுத்து இருக்க கீழே உணவுகள் உண்டு அறைக்கு வந்தார்கள். பின்னரும் தன்ஷி சௌமியா பேசி கொண்டு இருக்க, கவின் சௌமி… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-18

விலகும் நானே விரும்புகிறேன்-8

அத்தியாயம்-8      “என்னடா பிரெண்ட்… என்ன பிரெண்ட்?” என்று பொங்கினாள்.       அட்சரனோ “நீ வெளியே போ நான் பேசிட்டு கூப்பிடுவேன்” என்று கடிந்தான்.      “எப்ப கூப்பிடுவிங்க..… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-8

விலகும் நானே விரும்புகிறேன்-7

அத்தியாயம்-7 நண்பர்கள் ஐவரும் வீட்டிற்கு வந்து அவரவர் அறைக்கு சென்று தாழிட்டனர். பாலா வீட்டிற்கு வந்ததும் நேராக அட்சரன் அறைக்கு வந்து நின்றான். “எதுக்கு டா அமைதியா போற. அவன் தானே… அந்த நிஷாந்த்… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-7

நிலவோடு கதை பேசும் தென்றல்-19

19 அடுத்த நாள் காலையில் சௌமியா போன் செய்ய காதில் வைத்து பேச ஆரம்பித்தாள் தன்ஷிகா.     “சொல்லு சௌமி….”     “ஏய் லாஸ்ட் மந்த் அத்தை பையன் வரன் கேட்டு… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-19

நிலவோடு கதை பேசும் தென்றல்-16

தன்னை ஒருத்தி பார்ப்பதை அறியாதவன் போனில் திலகவதி அக்காவிற்கு அழைப்பை விடுத்தான். “ஆஹ் அக்கா ஏதும் பிரச்சனையா?” என்றான் மென்குரலில். “அதெல்லாம் இல்லைப்பா… ஊரில் எனக்குனு இருந்த ஆச்சி தவறிட்டாங்க.. அங்க போகனும்.” என்று… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-16

விலகும் நானே விரும்புகிறேன்-6

அத்தியாயம்-6     எதையும் கூறாமல் அலுவலக தளம் நோக்கி நடக்கும் அட்சரனை கண்டு பின் தொடர்ந்து லிப்டில் வந்தடைந்தான் பாலா.      “டேய்… உனக்கு யாருனு தெரியும் தானே. நான் இல்லை…… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-6