புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

லாவா மன்னவா-10

அத்தியாயம்-10 அத்தனை சுலபமானதாக இருக்குமென்று விக்ரமிற்கு தெரியவில்லை. ஆனால் மடத்தனமான விஷயத்தை செய்தபடி விஷயத்தை சுலபமானதாக மாற்ற முயன்றான்.  ஆனால் எஞ்சியது வலியும் வேதனையும் உள்ள நினைவுகள் மட்டுமே. அதுவும் தாலி கட்டிய மஞ்சள்கயிற்றின்… Read More »லாவா மன்னவா-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

லாவா மன்னவா-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-9 ராதிகாவுக்கு மருமகளை காணும் பொழுதெல்லாம் காவலரை பார்த்து மறையும் கொலையாளி போல தான் இருந்தார். இந்த பொண்ணு தான் கட்டி வைக்கணுமா? அடுத்த வரனை பார்க்கலாம் என்று ராதிகா கூற, “உன்‌ மகன்… Read More »லாவா மன்னவா-9

லாவா மன்னவா-8

அத்தியாயம்-8    ரவிபிரகாஷ் தன் மகன் அங்கு சென்று என்ன செய்து வைத்தானோ என்று கோபமாக நிற்க அவரது அலைப்பேசி அடித்தது. ”கமலகண்ணன் தான் போன் பண்ணறான். இந்த கல்யாணம் மட்டும் தடைப்பட்டதா வந்துச்சு.… Read More »லாவா மன்னவா-8

லாவா மன்னவா-7

அத்தியாயம்-7    அஜய் உருளைகிழங்கு பஜ்ஜியை வாயில் வைத்தவன், “டேய் டேய்.. விக்ரம்” என்று கூப்பிட விக்ரம் அவன் குரல் எட்டாத தொலைவுக்கு சென்றிருந்தான். “இவன் எங்க போறான். என்ன அவசரம்?” என்று ரவிபிரகாஷிற்கு… Read More »லாவா மன்னவா-7

லாவா மன்னவா-6

அத்தியாயம்-6 விக்ரம் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருக்க, ரவிபிரகாஷும் அஜய்யும் அங்கிருந்தனர். “சாரி ரவி” என்று கமலகண்ணன் கூற, “இதுல உன் மக தப்பு எதுவும் இருக்காது. எனக்கு தெரியும். என்… Read More »லாவா மன்னவா-6

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14 ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.    இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.    வீட்டின்… Read More »மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

மௌனமே வேதமா-13

  அத்தியாயம்-13     பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள்.    அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள்.    ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது.    ‘கதவை… Read More »மௌனமே வேதமா-13

மௌனமே வேதமா-12

மௌனமே வேதமா-12 அத்தியாயம்-12 நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள். ‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய்… Read More »மௌனமே வேதமா-12

மௌனமே வேதமா-11

அத்தியாயம்-11   பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள்.     ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு… Read More »மௌனமே வேதமா-11