Skip to content
Home » JJ-2024 » Page 2

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

பிரியமானவளின் நேசன் 10

நேசன் 10 பிரியவாகினி தான் வடிவமைத்தக் காணொளியை தனது அலுவலக அறையில் ஒளிபரப்ப அனைவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நேசனும் ருத்ராவின் கைகளை கோர்த்து அமர்ந்து இருந்தான். பசுமையைப் பூசி செழிப்பான அழகை வெளிப்படுத்தும்… Read More »பிரியமானவளின் நேசன் 10

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து… Read More »அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

இதயனின் ஹிருதயம் அவள் -4

குணம் ஆர் .கே மருத்துவக் கல்லூரியில் ப்ரொபசர் ஆக பணி புரிய அதில் வரும் வருமானம் மற்றும் இருவரது பொற்றோரின் தோப்பு மற்றும் வயலில் இருந்து வரும் குத்தகை பணம் என அவர்கள் அன்றாட… Read More »இதயனின் ஹிருதயம் அவள் -4

இதயனின் ஹிரீதயம் அவள்‌-3

முதலாக சந்தித்த இதயனின் ஹீரு (ஹீருதன்யா)….. இல்லாது இருந்தது அந்த வீடு……. பெண் : ஏதோ ஒன்னு கொடுக்கதானேஅடுத்த நாளும் வருதுஆஹாநல்லதா நான் எடுத்துகிட்டாநல்லதத்தான் தருதுஓஹா பெண் : நம்பி ஒரு கால வைப்பேன்இன்பமது… Read More »இதயனின் ஹிரீதயம் அவள்‌-3

அரிதாரம் – 27

ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.  உணவு முடிந்ததும் நிகேதன்… Read More »அரிதாரம் – 27

பிரியமானவளின் நேசன் 9

நேசன் 9 “அமுது வானிதே” நகரத்தின் மையத்தில் இடம் வாங்கிப் பல வருடங்கள் காத்திருந்து திறம்பட செயல் திட்டங்கள் வகுத்து அதனைச் செயலாக்கம் செய்துக் கண்முன்னே பிரமாண்ட தொழிற்கூடத்தை உருவாக்கியிருந்தார்கள் நண்பர்கள் அதழினி, முகிலிசை,… Read More »பிரியமானவளின் நேசன் 9

ப்ரியமானவளின் நேசன்-8

நேசன் 8 “அம்மா” என்று பதறியபடி மருத்துவமனைப் படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்தமர்ந்தான் ருத்ரநேசன். “என்னாச்சுப்பா? அம்மா இங்க தான் இருக்கேன்” என்றவாறு அலர்விழி ருத்ராவின் அருகில் வந்து நின்றார். “ம்மா.. ம்மா க்ரேஸ்… Read More »ப்ரியமானவளின் நேசன்-8

அரிதாரம் – 26

தந்தை கூறியதும், முத்துவேல் புன்னகையுடன் “வாங்க” என்று வரவேற்க, முத்துப்பாண்டியோ எதுவும் கூறாமல் தோளில் இருந்த துண்டை உதறி கீழே போட்டு அமர்ந்து விட்டார்.  “என்னலே! சம்பந்தம் பேச வந்திருக்காங்கன்னு சொல்லுறேன், நீ பாட்டுக்கு… Read More »அரிதாரம் – 26

அரிதாரம் – 25

ரகுவிற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நிகேதனுக்கு, அவனது தாய் தந்தை நினைத்து கவலையாக இருக்க, அதை கீதாவின் தந்தையிடம் கூறினான்.  நிகேதனின் இளகிய மனதை கண்டவர், அவனிடம் கமிஷனர்… Read More »அரிதாரம் – 25

அரிதாரம் – 24

நிகேதன் நடிகை ஆராதனாவை காதலிக்கிறேன் என்று சொன்னதும் சற்று தயங்கிய ஷர்மிளா, மகனுக்கு பிடித்தால் போதும் என்று நினைத்து உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “உனக்கு பிடித்தால் எனக்கும் சம்மதம் தான். ஏன் அந்தப்… Read More »அரிதாரம் – 24