Skip to content
Home » JJ-2024 » Page 5

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

காவலனே என் கணவனே 2

அத்தியாயம்-2 மறுநாள் காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்.. அலுவலகத்திற்கு முன்பு சிலர் கூட்டம் போட்டு கைகளில் பதாகை ஏந்தியபடி நீதி வேண்டும் நீதி வேண்டும்..  வானதிக்கு நீதி வேண்டும்.. அப்பாவி பெண்ணுக்கு… Read More »காவலனே என் கணவனே 2

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

காவலனே என் கணவனே 1

அத்தியாயம் 1 உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதித்யன், எத்தனை தடவை தான் உன்னை நான் வார்ன் பண்றது.. ஒழுங்கா நடந்துக்கவ மாட்டியா?” உன்னால் எனக்கு தான்யா தலைவலி” என்ற கமிஷனர் பிபி மாத்திரை… Read More »காவலனே என் கணவனே 1

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன். அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று… Read More »தட்டாதே திறக்கிறேன் -2

தட்டாதே திறக்கிறேன்-1

அத்தியாயம்-1 முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடந்தது. ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது… திரட்டிய மேக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் மதி. மறையவும் முடியாமல் மீளாவும் முடியாமல் தன்… Read More »தட்டாதே திறக்கிறேன்-1

நிழல் தேடும் நிலவே…-1

அத்தியாயம்-1 அந்த வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டை பார்க்கும் பொழுதே தெரிந்து விடும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் வீடு என்று. வீடு சிறியதாக இருந்த பொழுதிலும் சந்தோசம் எங்கும் நிறைந்து இருந்தது. தம்பி… Read More »நிழல் தேடும் நிலவே…-1