அரிதாரம் – 7
ஆராதனாவை நினைத்து தனியே புலம்பிக் கொண்டிருந்த நிகேதன் முன்பு வந்து நின்றான் தீபன். “டேய், அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு இப்படி லேட்டா வர்ற” என்று படபடத்தான். “அண்ணா, நான் சொன்ன நேரத்துக்கு… Read More »அரிதாரம் – 7
ஆராதனாவை நினைத்து தனியே புலம்பிக் கொண்டிருந்த நிகேதன் முன்பு வந்து நின்றான் தீபன். “டேய், அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு இப்படி லேட்டா வர்ற” என்று படபடத்தான். “அண்ணா, நான் சொன்ன நேரத்துக்கு… Read More »அரிதாரம் – 7
கார்த்திக் என்ற சங்கரனிடம் சொல்லுங்கப்பா என்றான் கார்த்திகேயன். புது வேலை உனக்கு என்று தயங்கிய சங்கரனிடம் பாக்குறதுக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு அப்பா அதுவே சந்தோஷம் என்ற கார்த்திகேயன் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான். அவனது… Read More »நிழல் தேடும் நிலவே 10
அத்தியாயம்-1 விழிப்பு தட்டியவளுக்கு தலை பாரமாக இருந்தது. இமைகளை இறுக மூடி திறக்க முயன்றாள். கண்கள் கட்டப்பட்டு இருப்பதை உணரவே சில நொடிகள் தேவைப்பட்டன அவளுக்கு. கத்த வேண்டுமென தோன்றியது. வாய் தெரி… Read More »மஞ்சணத்தி மலரே-1
வருணின் கேள்வியில் கையில் இருந்த உணவு பவுலை கீழே வைத்தாள் மதி… வலது கையின் விரல்களை நன்றாக மடக்கிக் கொண்டு இட து கையில் குத்தியவள், “என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய… Read More »தட்டாதே திறக்கிறேன் -9
பிரணவ் ஆராதனாவை பெயர் சொல்லுவதும், ஒருமையில் பேசுவதையும் கண்டு ஆராய்ச்சியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன். அப்பொழுது அங்கு வந்த ஆராதனா, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நிகேதனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தனது… Read More »அரிதாரம் – 6
அப்பா என்ன மன்னிச்சிருங்க அப்பா என்ற தமிழரசனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார் சங்கரன் .கார்த்திக் உன்னோட தம்பி இந்த வீட்ல இருந்தால் இருந்துட்டு போகிறான் ஆனால் இனிமேல் அவன் என்கிட்ட பேசக்கூடாது. அதை… Read More »நிழல் தேடும் நிலவே…9
அன்று நிகேதன் சொன்னது போல் இன்று திரைப்படம் எடுக்க ஊட்டிக்கு வந்திருந்தார்கள், அவனின் திரைப்பட குழுவினர். நிகேதனின் விருப்பப்படி அவர்களுடன் வந்திருந்தான் தீபன். ஊட்டி ஏரியின் அருகில் உள்ள ஹோட்டலில் கதாநாயகி நாயகன் டைரக்டர்… Read More »அரிதாரம் – 5
தன் கரங்களை விண்ணுக்குள் விரித்து ஒளித்து விட்டு ஆதவன் ஒரு புறம் மறைந்திருக்க, மறுபுறம் வானென்னும் கடலில் ஆதவனை கண்டிட வேகமாக நீச்சல் அடித்து கொண்டு வந்து சேர்ந்திருந்தாள் நிலவுப்பெண்… நட்சத்திரங்கள் யாவும் அங்கொன்றும்… Read More »தட்டாதே திறக்கிறேன் -8
சுட்டெரிக்கும் சூரியனை ஒய்வெடுக்க கூறிவிட்டு நிலவு மகளை செவ்வானம் தன் காவலாளியாக மாற்றிக் கொள்ள மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்த சுகந்தமான நறுமணத்தை வந்து அளித்தது மாலை வேளை. ஆனால் அதை ரசிக்கத்தான்… Read More »தட்டாதே திறக்கிறேன் -7
நான் தான் சொன்னேனே சித்தார்த் விட்டுருங்க முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும் என்ற மகாலட்சுமியின் கையைப் பிடித்தவன் என்னடி சொல்ற முடிஞ்சு போனது முடிஞ்சு போனதா இருக்கட்டுமா நான் உன்னை லவ் பண்றேன்… Read More »நிழல் தேடும் நிலவே…8