இதயத்திருடா-17
இதயத்திருடா-17 வாசலிலே “வாங்க அங்கிள்” என்று நற்பவியும், “வாங்க சார்” என்று மாறனும் அழைத்தான். “அக்கா மாமா இவர் தான் கமிஷனர் சார். நற்பவியோட அங்கிள்” என்று அறிமுகப்படுத்தினான்.… Read More »இதயத்திருடா-17
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
இதயத்திருடா-17 வாசலிலே “வாங்க அங்கிள்” என்று நற்பவியும், “வாங்க சார்” என்று மாறனும் அழைத்தான். “அக்கா மாமா இவர் தான் கமிஷனர் சார். நற்பவியோட அங்கிள்” என்று அறிமுகப்படுத்தினான்.… Read More »இதயத்திருடா-17
இதயத்திருடா-16 நற்பவியோ மதிமாறன் பைக்கில் அமர்ந்து, “மாறன் உங்க வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாள். “எனக்கு ஹோட்டல்ல வேலையிருக்கு பவி. சும்மா சும்மா வந்தா நஷ்டத்துல ஓடும்.”… Read More »இதயத்திருடா-16
🍁20 ராஜேஷ் அபிமன்யு கீர்த்தனா மூவரையும் ஒன்று சேர்க்கும் நாளும் சில வருடம் கழிந்து வந்தது. ஆம் எட்டு வருடம் கழித்து தமிழகம் திரும்பினாள் கீர்த்தனா… அவளோடு அபிநயாவும். இங்கு ஒரு… Read More »அபியும் நானும்-20 நிறைவு பகுதி
இதயத்திருடா-15 “சாப்பிட்டியா இல்லையா… நீ வருவ வருவனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று நற்பவி அருகே வேகமாய் வந்த மாறன் பைக் நிறுத்தி கேட்டான். “மஹா வீட்ல சாப்பிட்டேன்.… Read More »இதயத்திருடா-15
இதயத்திருடா-14 “கைலாஷ்… கைலாஷ் எதுக்கு.?” என்றவள் நொடியும் தாமதிக்காது கமிஷனருக்கு கால் செய்தாள். “சார் என்னை கொல்ல வந்தது முன்னாடி பிடிச்ச கேஸோட சம்மந்தப்பட்டவங்க இல்லை… இப்ப பிடிக்கணும்னு… Read More »இதயத்திருடா-14
🍁 19 கீர்த்தியின் மனம் மட்டற்ற மகிழ்வில் திளைத்தன. என்ன தான் தனது மனதில் அபிமன்யு மேலே வெளிப்படையான காதல் இல்லாமல் போனாலும், அவனை போல ஒரு மனதினை இழக்க தான் செய்கின்றாள்.… Read More »அபியும் நானும்-19
அத்தியாயம் – 96 யாருக்கு என்ன பேசுவதென்பதே புரியாமல் நின்றனர் அனைவரும்.நிதினுக்கோ தன் முன் நிற்பவன் தன் தங்கையை தனக்கு தரும்படி கேட்பவன் அந்த பதின்பருவ பிள்ளையாய் தெரிந்தான்.“எனக்கு அவங்க பண்ண அந்த கொடுமையால… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-96
🍁 18 அபிநயாவை தூக்கி சுற்றி இறக்க மங்கலாக உருவம் தெரிந்தது. அது அபிமன்யு என “அதுகுள்ள வந்துட்ட மனு” என்றபடி தலைப்பிடித்து நின்றாள். “இவ்ளோ விரைவாக நீயும் வேற ஒருத்தவனை தேடி… Read More »அபியும் நானும்-18
இதயத்திருடா-13 தர்ஷனின் அலுவலக அறையில் நற்பவி அமர்ந்திருந்தாள். “நீ இதுவரை பிடிச்ச அக்யூஸ்ட் யாராவது உன்னை ரிவேன்ஜ் எடுக்கறாங்களானு செக் பண்ணு. மோஸ்டா… உன்னால அதிகமா அபெக்ட் ஆகி… Read More »இதயத்திருடா-13
🍁 17 நீண்ட மவுனங்கள் கடக்க கீர்த்தனவுக்கு தான் பேசியது மனுவிற்கு வருத்தம் தருகின்றது என்பதை உணர்ந்தாள். அதே நேரம் அவனுக்கு இன்னோடியே காதலை உணர்ந்து அவனை ஏற்று கொள்ளவும் மனம் தயார்… Read More »அபியும் நானும்-17