இதயத்திருடா-3
இதயத்திருடா-3 அதிகாலை காபி பருகியபடி பேப்பரை புரட்டினான் மாறன். “ஏன்டா… கொஞ்சம் எழுப்பினா நானே காபி போட்டு வச்சிருப்பேனே. நீயேன் கஷ்டப்படணும்.” என்று அக்கா செவ்வந்தி கேட்டதும் “பழகிடுச்சு… Read More »இதயத்திருடா-3
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
இதயத்திருடா-3 அதிகாலை காபி பருகியபடி பேப்பரை புரட்டினான் மாறன். “ஏன்டா… கொஞ்சம் எழுப்பினா நானே காபி போட்டு வச்சிருப்பேனே. நீயேன் கஷ்டப்படணும்.” என்று அக்கா செவ்வந்தி கேட்டதும் “பழகிடுச்சு… Read More »இதயத்திருடா-3
இதயத்திருடா-2 “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று மதிமாறன் இடம் மறந்து கத்தினான். அனைத்து டேபிள் ஆட்களும், அவர்கள் இருந்த டேபிளை எட்டி பார்த்தனர். பெரும்பாலும் தடுப்பு… Read More »இதயத்திருடா-2
அத்தியாயம்-2 சரவணன் தன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் பொழுது, அங்கே “இந்தா உன் அண்ணா வந்துட்டான் பாரு” என்ற பக்கத்து வீட்டு பெண்ணின் குரலில் பதற்றமிருந்தது. அனிதா வேகமாக வந்து, “அம்மாவுக்கு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2
இதயத்திருடா-1 ‘மல்லி மல்லி முழும் இருபது ரூபா’, வேர்கடலை வேர்க்டலை பத்து ரூபா வேர்க்கடலை’, மாம்பழம் நாற்பது ரூபா’ என்று பேருந்து வந்ததும் அதில் மாறி மாறி ஏறி வியாபாரம் நடைப்பெற, பேருந்து வந்து… Read More »இதயத்திருடா-1
🍁 10 பத்து நாட்களுக்கு மேல் ஆனது. கீர்த்தனா பள்ளியில் பணிப்புரிய துவங்கி, அவள் அபிநயாவை அழைத்து வந்து, அவள் வகுப்பில் விட்டுவிட்டு, இவளும் அவள் வகுப்பில் சென்று வகுப்பெடுக்க செய்வாள். சில… Read More »அபியும் நானும்-10
🍁 9 அதிகாலை தலைவலி மண்டையை பிளக்க ராஜேஷ் எழுந்து அமர்ந்து, அபி அருகே உறங்க கண்டான். ராஜேஷ் அவளை கொஞ்ச அருகே சென்றான். ”நீ ட்ரிங் பண்ணியிருக்க ராஜேஷ் குழந்தை… Read More »அபியும் நானும்-9
அத்தியாயம்-13 திலோத்தமா கண் விழித்த போது, ஆதித்யா பக்கத்திலிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் பார்வதியிடம் திலோத்தமாவை பற்றி பேசினான். அவரோ மகனுக்கு திலோ கர்ப்பவதி என்றது அறிந்ததும், அவனது முடிவிலும் ஆனந்தமடைந்தார். பெற்றவளை விட… Read More »கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)
அத்தியாயம் – 94 “அவ சொல்லாம விட்டா நீங்களும் தெரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டீங்களா? என்னோட பாஸ்ட்ல நான் ரொம்ப கொடூரமானவனா இருந்தா கூட என்னை ஏத்துப்பீங்களா? என்னோட பேக்கிரவுண்ட் பத்தி விசாரிக்க கூட… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-94
🍁8 கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான். திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8
அத்தியாயம்-12 சுரேந்திரன் தவறை உணர்ந்த அடுத்த நொடி, கைலாஷை அழைத்து, ஆதித்யாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவனோ மேலும் கீழும் பார்த்து தன் வேலையில் குறியாக இருந்தான். “நா…நான் செய்தது தப்பு. பெரிய தப்பு.… Read More »கண்ணிலே மதுச்சாரலே-12