தீரனின் தென்றல்-31
தீரனின் தென்றல் – 31 “எனக்கும் சித்ராக்கும் பெரிய குடும்பம் இருந்தது தென்றல்… எனக்கு அண்ணா அக்கா நான் தான் கடைசி பையன் வீட்ல எல்லாருக்கும் குறிப்பா அம்மாக்கு ரொம்ப செல்லம். சித்ரா ஃபேமிலி… Read More »தீரனின் தென்றல்-31
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
தீரனின் தென்றல் – 31 “எனக்கும் சித்ராக்கும் பெரிய குடும்பம் இருந்தது தென்றல்… எனக்கு அண்ணா அக்கா நான் தான் கடைசி பையன் வீட்ல எல்லாருக்கும் குறிப்பா அம்மாக்கு ரொம்ப செல்லம். சித்ரா ஃபேமிலி… Read More »தீரனின் தென்றல்-31
அத்தியாயம்-5 இன்று அலுவலகம் வரும் பொழுது அங்கே ஏற்கனவே ராவணன் அவனது இடத்தில் அமர்ந்திருந்தான். ‘இன்னிக்காவது முகத்தை திருப்பாம பேசிக்கணும்’ என்று “ஹாய் குட்மார்னிங்” என்று அவளே கூற,… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-5
தீரனின் தென்றல் – 30 மதனின் கையொப்பம் வாங்க வேண்டிய கோப்புகளை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தாள் சித்ரா. எப்போதும் இருப்பதை விட இன்னும் அதிக கோபத்தில் சித்ரா மதனை முறைத்துக் கொண்டு… Read More »தீரனின் தென்றல்-30
ஐயங்காரு வீட்டு அழகே அத்தியாயம்-4 அன்னை ரோகிணியிடம் அலுவலகத்தில் காருண்யா பார்த்ததை தெரிவித்தான் ராவணன்.அவரோ “அப்படியா… ரொம்ப நல்லதுடா. நீ பெங்களூர்ல இருந்தப்ப தூரமா இருந்தது போல தெரிந்தது. இப்ப காருண்யா… Read More »ஐயங்காரு வீட்டுஅழகே-4
தென்றல் சமையலை ரசித்து உண்ட தீரன் தன் மகளோடு சேர்ந்து விளையாட துவங்க “பாஸ்… இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீங்க போயே ஆகனுமே…” என்று நினைவுறுத்த “ஸ்ஸ்… அப்படியா? சரி மதன்… Read More »தீரனின் தென்றல்-29
அத்தியாயம்-3 ராவணன் நொடிக்கொரு முறை தன் பக்கத்து கேபினில் இருந்த காருண்யாவை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. சென்னையில் வேலை செய்பவள் மற்றவரின் கேலி கிண்டலுக்கு பயந்தாவது ஐயர் பாஷையை மாற்றிக் கொள்வாளென… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-3
“குட் மார்னிங் தெட்டு” தன் மழலை மொழியில் இன்னும் முழுதாக கலையாத தூக்கத்துடன் கிச்சன் வந்து நின்றாள் அபூர்வா… “குட் மார்னிங் பூர்வி… என்னாச்சு இவ்வளவு சீக்கிரம் புவிக்குட்டி எழுந்துட்டீங்க…” தென்றல் அடுப்பில் இருந்த… Read More »தீரனின் தென்றல்-28
அத்தியாயம்-2 ராவணேஸ்வரன் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி, “ஏ… காரு என்ன நினைவில்லையா?” என்று கேட்க, “ராவணா… நான் காரும் இல்லை பஸ்ஸும் இல்லை” என்று கோபத்தை காட்டினாள். ராவணேஸ்வரனோ முத்துபல் தெரிய மனம்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-2
ஆதீரன் தான் தென்றல் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி என்பது தனக்கு தெரியும் என்றதோடு நேற்று அபூர்வாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது வரை அனைத்தும் தெரியும் என்று குமார் சொல்ல அனைவருமே அதிர்ந்து பார்த்தனர்…… Read More »தீரனின் தென்றல்-27
அத்தியாயம்-1 கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததேஉத்திஷ்ட நர ஸார்தூலகர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்தஉத்திஷ்ட கருடத்வஜஉத்திஷ்ட கமலா காந்தாத்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரேவக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தேஸ்ரீ… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-1