தாரமே தாரமே வா-8
அத்தியாயம்-8 இதுநாள் வரை ஐஸ்வர்யா பற்றி பேசிய பேச்சுகளுக்கு எல்லாம் ஒரே முடிவாக மூன்று முடித்து போட்டு முடித்து வைத்தான் ரித்தீஷ். ஐஸ்வர்யாவின் நடத்தையை குறிப்பிட்டு ஒதுங்கிய வரன் எல்லாம் ரித்தீஷ் மனம்… Read More »தாரமே தாரமே வா-8
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
அத்தியாயம்-8 இதுநாள் வரை ஐஸ்வர்யா பற்றி பேசிய பேச்சுகளுக்கு எல்லாம் ஒரே முடிவாக மூன்று முடித்து போட்டு முடித்து வைத்தான் ரித்தீஷ். ஐஸ்வர்யாவின் நடத்தையை குறிப்பிட்டு ஒதுங்கிய வரன் எல்லாம் ரித்தீஷ் மனம்… Read More »தாரமே தாரமே வா-8
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-14 “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள் “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம் சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-14
அத்தியாயம்-13 சார்லஸ் எழுந்த போது சாரா மெத்தையின் ஓரத்தில் தலையணையை கட்டிப்பிடித்து ஜன்னலை வெறித்தபடி இருந்தாள். அவளிருந்த கோலமே அவள் உறங்கவில்லை என்றதை பறைச்சாற்றியது. “குட் மார்னிங் சாரா” என்று குரல்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-13
அத்தியாயம்-12 சார்லஸ் க்ளினிக் முடிந்து வீடு வந்ததே தாமதமாய் தான். அதில் போட்டில் ஏறி சாராவின் வீட்டிற்கு வரவும் நள்ளிரவு தாண்டியது. சாரா வீட்டில் முன் விளக்கொளி மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-12
அத்தியாயம்-7 உங்க இஷ்டம் மாமா என்ற வார்த்தை ரித்தீஷ் மிக கஷ்டத்தோடு தான் சொன்னான். அவனுக்கு இதுவரை தணிகாசலம் கட்டளையிட்டு பேசி பார்த்தவன் தன்னிடம் கேட்க மறுக்க முடியாமல் தான் அப்படி சொல்லிவிட்டான். அதன்… Read More »தாரமே தாரமே வா-7
அத்தியாயம்-10 வீட்டில் வழக்கமான சத்தங்கள் இருந்தாலும்… சாராவின் மனசு மட்டும் குழப்பத்தில் இருந்தது. இதில் சார்லஸ் குளித்து வந்து சாப்பாடு மேசையருகே அமர்ந்தான். சாரா அவனுக்கு இட்லி வைத்து, குருமா ஊற்றினாள்.… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-10
அத்தியாயம்-6 ஐசு ஆட்டோ ஏறி அம்ர்ந்தவள் எப்பொழுதும் இடக்காக பார்க்கும் கண்ணாடியில் கூட ரித்திஷை பார்க்காமல் இருந்தாள். ஆனால் உள்மனம் அவனுக்கு ஒரு நன்றியை தெரிவிக்க சொல்லி நச்சரித்து கொண்டியிருக்க குனிந்தவள் பார்வை… Read More »தாரமே தாரமே வா-6
அத்தியாயம்-9 அடுத்த நாள் காலை சாரா ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சம் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. அதில் சாரா விழித்துக் கொண்டவள், முதலில் வழக்கம்போல் அருகில் கையை நீட்டினாள். இந்த… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-9
அத்தியாயம்-8 சார்லஸ் சாரா மணமுடித்து ஒரு வாரம் இருந்த நிலையில் பொன் மாலை நேரம் புலர்ந்தது. வீட்டின் முன் நீண்ட நிழல்கள் படர ஆரம்பித்திருந்தது. கேரளாவின் அந்த ஈரமான காற்று, சூரியன்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-8
அத்தியாயம்-5 காலையிலே தனிகாசலத்திற்கு போன் வந்தது. அவரின் நண்பர் ஒருவரிடம் அந்த பக்கம் என்ன பேசி இருப்பாரோ, என்னவோ இங்கே தணிகாசலம் முகம் ரௌத்திரமாக மாறியது. வீடே அதிரும் வகையில் ”ஐஸ்வர்யா… ஐஸ்வர்யா….”… Read More »தாரமே தாரமே வா-5