Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 23

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தீரனின் தென்றல்-26

தீரனின் தென்றல் – 26 பொன்னி சமையல் அறையில் இருக்க அவருக்கு உதவியாக கீரை கட்டை பிரித்து ஆய்ந்து கொண்டு இருந்தாள் சித்ரா. தென்றல் அலுவலகம் சென்றிருக்க தலைவலி என்று விடும்பு எடுத்த சித்ராவிற்கு… Read More »தீரனின் தென்றல்-26

தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

அத்தியாயம்-13 மலைப்பாக இருக்குமென்று துஷாரா அறிந்ததே… அது போலவே வீட்டுக்கு அழைத்து வரவும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அண்ணாமலையும் வள்ளியும் மகளை ஹர்ஷாவுக்கு மணமுடித்து கொடுத்து, நிறைவாக வந்தாலும், புது இடத்தில், வேறு நாட்டில்… Read More »தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

தீரனின் தென்றல்-25

தீரனின் தென்றல் – 25 அபூர்வா மயங்கி விழும் முன்னர் ஆதீரன் கையில் தாங்கி இருந்தான் தன் குழந்தையை… பக்கத்தில் ஒரு மருத்துவமனை உள்ளது அங்கு கொண்டு செல்லலாம் என்று மதன் சொல்ல அவனையும்… Read More »தீரனின் தென்றல்-25

தென்றல் நீ தானே-12

அத்தியாயம்-12    விளையாட்டை ஓரம் கட்டிய துஷாரா, “மாமா சென்னையில் தானே இருந்தவர். பேசாம நீங்க திரும்ப சென்னைக்கே வந்துடறிங்களா.” என்று கேட்டாள். அவளுக்கு தந்தையை விட்டு பிரிய மனமில்லாது, அவனையும் அவன் குடும்பத்தையும்… Read More »தென்றல் நீ தானே-12

தீரனின் தென்றல்-24

தீரனின் தென்றல் – 24 ஹாலில் அமர்ந்து தென்றலுக்கும் தனக்கும் இருந்த கடந்தகாலத்தை ஆதீரன் கூறி முடிக்க முதலில் இருந்து கேட்ட மதன் இடையில் வந்து சேர்ந்து கொண்ட கமலம் இருவருக்கும் என்ன சொல்ல… Read More »தீரனின் தென்றல்-24

தென்றல் நீ தானே-11

அத்தியாயம்-11   அண்ணாமலை குழந்தை போல அழவும், துஷாராவும் சேர்ந்துக்கொண்டாள். நான்சிக்கு இந்த கண்ணீர் காட்சிகள் எல்லாம் புதிதாக பார்த்து திகைத்தார்.   ஹர்ஷாவோ இதென்ன இப்படி அழுகின்றார்? காதலியையா? அல்லது மாமனாரையா? யாரை சமாதானம்… Read More »தென்றல் நீ தானே-11

தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல் – 23 பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள்… Read More »தீரனின் தென்றல்-23

தென்றல் நீ தானே-10

அத்தியாயம்-10   ஹர்ஷா அண்ணாமலையின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து “அங்கிள் நான் ஹர்ஷா பேசறேன். ராம்கி கல்யாணம் நாளை என்பதால் அம்மா அப்பா இன்னிக்கே உங்க வீட்டுக்கு வர ஆசைப்படறாங்க. நான் வர்றது உங்களுக்கு… Read More »தென்றல் நீ தானே-10

தீரனின் தென்றல்-22

தீரனின் தென்றல். – 22 தென்றலை பற்றி பூரணி கூறியதை சொல்லி “என்னடா பண்ணி வச்சிருக்க என் தங்கச்சி வாழ்க்கையை…. ஏன்டா சின்ன வயசுல இருந்து ரங்கநாதன் அப்பாவை பார்க்குற… அவர் தானே உன்னை… Read More »தீரனின் தென்றல்-22

தென்றல் நீ தானே-9

அத்தியாயம்-9    அண்ணாமலை வீட்டுக்கு வந்ததிலிருந்து இயல்பாய் நடமாடினார். ஆனால் அடிக்கடி மகளை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தார்.   வள்ளியோ, வாட்டர் பாட்டில் சாப்பாடு குழம்பு அப்பளம் பொரித்து ஹாலில் சாப்பாட்டை எடுத்து வைத்து,… Read More »தென்றல் நீ தானே-9