Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 27

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மனதில் விழுந்த விதையே-12

அத்தியாயம்-12    அம்ரிஷ் காலை ஏழு மணிக்கு எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தப்போது, வேதாந்த் ஆதேஷை அடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர்.    தமிழோ விலகிவிட்டு வேடிக்கை பார்க்காமல் தலையை கையால் ஊன்றி அமர்ந்திருந்தான்.    சாக்ஷியோ… Read More »மனதில் விழுந்த விதையே-12

மனதில் விழுந்த விதையே-11

அத்தியாயம்-11    சாக்ஷி பிறந்த நாளில் எப்பொழுதும் அவள் வீடு அல்லலோலப்படும். அப்படியில்லை என்றால் பீச்,தியேட்டர், எம்.ஜி.எம் குயின்ஸ் லேண்ட் என்று எங்கையாவது நாள் முழுக்க ஊர்ச்சுற்றி திரிவார்கள் இந்த ‘பெண்டாஸ்டிக் போர்’ குழு.… Read More »மனதில் விழுந்த விதையே-11

மனதில் விழுந்த விதையே-10

அத்தியாயம்-10   அதிகாலை மிருதுளா தான் முதலில் விழித்தது.    வலது கையால் கண்ணை கசக்கி எழுந்தவளுக்கு இடது கை யாரோ பிடித்து வைத்திருக்க, தன் கையை கோர்த்திருப்பது அம்ரிஷ் என்றதும் இதயப்பகுதியில் கைவைத்து… Read More »மனதில் விழுந்த விதையே-10

மனதில் விழுந்த விதையே-9

அத்தியாயம்-9    சாக்ஷி வேதாந்த் போலீஸை கண்டு நிதானமாய் நின்றனர்.   “யோவ் ஆம்பளைங்களை விடு. இரண்டு இரண்டு பொண்ணுங்களா வந்தா பிடிச்சி நிறுத்துயா? என்று போலீஸ் டிராபிக் ஆவதால் பெண்களை மட்டும் கண்காணிக்க வலியுறுத்தினார்.… Read More »மனதில் விழுந்த விதையே-9

மனதில் விழுந்த விதையே-8

அத்தியாயம்-8      மிருதுளா கண்ணீரை உகுத்தி துடைக்க, “ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்குல. நீங்க இதுக்கு பதிலடி கொடுக்கணும்.    உங்களோட பேன்ஸ் எத்தனை பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் உங்களை மேரேஜ்… Read More »மனதில் விழுந்த விதையே-8

மனதில் விழுந்த விதையே-7

அத்தியாயம்-7      பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார்கள்.   லக்கேஜை ‘தொப்பென’ போட்டுவிட்டு பெரிய மெத்தையில் ‘பொத்’தென்று விழுந்தனர்.     “அம்மாடி… கார்ல உட்கார்ந்துட்டு வந்ததுக்கே இடுப்பு காலு வலிக்குது. நல்ல… Read More »மனதில் விழுந்த விதையே-7

மனதில் விழுந்த விதையே-6

அத்தியாயம்-6     போலீஸ் கையில் இருந்த புகைப்படத்தில் பெண்களின் நால்வர் இருக்கவும், கீழே இறங்க தயங்கினார்கள்.    தமிழ் தான் “ஆதேஷ்… அங்க என்னாச்சுனு பாரு” என்று அனுப்ப, “இவரையா எங்களை போட்டுக்… Read More »மனதில் விழுந்த விதையே-6

மனதில் விழுந்த விதையே-5

அத்தியாயம்-5   “மிருது…மிருது? என்று சஹானா உலுக்க அவளோ நன்றாக  உறக்கத்திலிருந்தாள்.    “அவங்க இன்னும் தூக்கத்துல தான் உடலை முறுக்கிட்டு இருக்காங்க. இன்னும் டூ ஹவர்ஸ்ல எழுந்திட வாய்ப்புண்டு.” என்று வேதாந்த் உரைத்திடவும்… Read More »மனதில் விழுந்த விதையே-5

மனதில் விழுந்த விதையே-4

அத்தியாயம்-4     “அப்பவே டவுட்டா இருந்தது டா. இந்த பொண்ணு ஒருமுறை கூட கண் முழிக்காம தூங்குதேனு.” என்று அம்ரிஷ் கோபமானான்.    தமிழோ “எனக்கென்னவோ உயிரோட இருக்கறானு தான் தோணுது அம்ரிஷ்.… Read More »மனதில் விழுந்த விதையே-4

மனதில் விழுந்த விதையே-3

அத்தியாயம்-3 நான்கு ஆண்களும் திகைத்திருக்க, சுதாரித்தது என்னவோ வேதாந்த் தான். டாக்டர் அல்லவா?! “ஹலோ கேர்ள்ஸ்… என்னதிது. அந்த பொண்ணுக்கு என்னாச்சு? ஏன் இப்படி தூக்கிட்டு போறிங்க” என்று பதறினான். “கூல் கூல்… எங்க… Read More »மனதில் விழுந்த விதையே-3