Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 28

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மனதில் விழுந்த விதையே-2

அத்தியாயம்-2    மூன்றாவதாக வந்த உருவம் முன்னிருக்கும் இருவரை கண்டு, “இப்ப எதுக்கு முகத்தை மறைச்சிட்டு இருக்கிங்க?” என்றதும் இருவரும் திரும்பி பார்த்தனர்.     “சாக்ஷி… உன்னை தான். ஏய் மென்பனி ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப… Read More »மனதில் விழுந்த விதையே-2

அழகே அருகில் வர வேண்டும்-41-42 (முடிவுற்றது)

41 அவருடைய மகன் ராஜசேகர் தன் தந்தை பட்ட அவதியை அருகில் இருந்து கண்கூடாக கண்டவர். அந்த ஜமீன்தார் வீட்டில் வேறு பெண்பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் நான் அவளை கொண்டு வந்திருப்பேன் என்பார். என்றேனும்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-41-42 (முடிவுற்றது)

அழகே அருகில் வர வேண்டும்-39-40

39 ரொம்ப நாட்களுக்கு பிறகு தந்தையின் சாகும் தாருவாயில் அவர் சொன்ன ஆலங்குடி ஜமீன் இளவரசி நாகம்மை தேவியை திருமணம் முடித்த வல்லபருக்கு முதலில் பிறந்த பத்து ஆண் குழந்தைகளும் பிறந்து பிறந்து இறந்து… Read More »அழகே அருகில் வர வேண்டும்-39-40

அழகே அருகில் வர வேண்டும்-37-38

37 உனக்கு என்று இல்லை. யாருக்குமே சாருவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று பாட்டி சொன்னதும் திகைத்தவனாக கெளதம் கேட்டான். “ஒருவேளை சாரு திருமணம் முடிந்து போய் விட்டால் உங்களுக்கு வாழ்வாதாரம் போய்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-37-38

அழகே அருகில் வர வேண்டும்-35-36

35 அந்த இளம் காலை வேளையில் நடப்பது நன்றாக இருந்தது. நார்த்தாமலை என்பது ஒன்பது சிறு சிறு குன்றுகளின் தொகுப்பு. வடக்கிலிருந்து தெற்காக ஓடிய குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறு குளம் இருந்தது. மலைகளில்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-35-36

அழகே அருகில் வர வேண்டும்-33-34

33 அந்த வெள்ளாட்டு கூட்டம் மண்சாலையை அடைத்து கொண்டு சென்றது. தலையில் சேலைத் தலைப்பை பிரியாக சுற்றி வைத்து அதன் மேல் உடை முள்ளை கட்டாக கட்டி வைத்து கொண்டு இடுப்பில் ஒன்றரை வயது… Read More »அழகே அருகில் வர வேண்டும்-33-34

அழகே அருகில் வர வேண்டும்-31-32

31 விழாவினை முன்னிட்டு தொழிற்சாலையே அல்லோலகல்லோலமாக இருந்தது. பெரிய விருந்திற்கு ஏற்பாடாகி இருந்தது. தொழிலாளர்களுக்கு கொடுக்கவென்று அன்பளிப்புகள் வந்து இறங்கி இருந்தது. அன்று பெரியவரின் மகன் வரப்போகிறார். கூடவே இந்த தொழிற்சாலையின் மேனேஜிங் டைரக்டர்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-31-32

அழகே அருகில் வர வேண்டும்-29-30

29 “வாம்மா சாரு” பெரியவர் ராஜசேகரின் இதமான அழைப்பு அந்த அறையின் ஏசியை விட இதமாக இருந்தது அவளுக்கு. எப்போதும் அவளை தேவி என்று பின் பெயரை சொல்லி அழைப்பவர் அவர். அது தான்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-29-30

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்

11. மண்டபம் விழுந்தது!     மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்

அழகே அருகில் வர வேண்டும்-27-28

27 நொடியில் விளையாட்டை  கை விட்டு விஷயத்திற்கு வந்தவனை மெச்சிக் கொண்டவளாக கேட்டாள். “பெரியவர் என்று சொல்கிறார்களே. அப்படியானால் சின்னவர் என்று ஒருவர் உண்டோ?” என்று. “ஆமாம். இவருடைய மகன்” “அவர் எங்கே? பார்க்கவே… Read More »அழகே அருகில் வர வேண்டும்-27-28