Notifications
Clear all
பருகும் தேனீர்
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
1,420
Views
ஒரு மிடறு பருகி முடித்தேன்
தித்திக்கின்றது தேனீர்
அன்றொருனாள் உன்னிடம்
பேசியருந்திய அதேயினிய நினைவுகள்
அடுத்த மிடறு பருகினேன்
சிறிது கசந்தன அதே தேனீர்
நீ விலகி சென்ற கசந்த நினைவுகள்
அதே தேனீர் ருசி மாறின
உன் நினைவுகள் மட்டுமே
என் வாழ்வை இனிமையாக்குவதோ
கசப்பாக்குவதோ முடிவெடுக்கின்றன யென்பதை
அடுத்த மிடறில் உணர்ந்தேன்.
--பிரவீணா தங்கராஜ்.
Posted : May 16, 2024 4:45 pm
Leave a reply
Forum Information
- 66 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 26 Online
- 2,305 Members
Our newest member: Priyareya
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
