பருகும் தேனீர்
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
571
Views

ஒரு மிடறு பருகி முடித்தேன்
தித்திக்கின்றது தேனீர்
அன்றொருனாள் உன்னிடம்
பேசியருந்திய அதேயினிய நினைவுகள்
அடுத்த மிடறு பருகினேன்
சிறிது கசந்தன அதே தேனீர்
நீ விலகி சென்ற கசந்த நினைவுகள்
அதே தேனீர் ருசி மாறின
உன் நினைவுகள் மட்டுமே
என் வாழ்வை இனிமையாக்குவதோ
கசப்பாக்குவதோ முடிவெடுக்கின்றன யென்பதை
அடுத்த மிடறில் உணர்ந்தேன்.
--பிரவீணா தங்கராஜ்.
Posted : May 16, 2024 4:45 pm
Leave a reply
Forum Jump:
Forum Information
- 137 Forums
- 2,214 Topics
- 2,532 Posts
- 4 Online
- 1,510 Members
Our newest member: Priya93
Latest Post: காடை வறுவல்
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed