Notifications
Clear all
கதை -நன்விழி, விமர்சனம் வழங்கியவர்-நித்யா மாரியப்பன்
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
252
Views
கதை : நன்விழி
எழுதியவர் : பிரவீணா தங்கராஜ்
பிணை கைதிகளா மாட்டிக்கிட்டவங்களோட திக் திக் நிமிடங்கள், அவங்களைக் காப்பாத்த நினைக்கிறவங்களோட போராட்டம், காப்பாற்ற எடுக்குற முயற்சிகள்னு ஒரு சின்ன நிகழ்வை மையமா கொண்ட கதை.
பிணைகைதியா இருக்குறப்ப கூட மனுசங்க தன்னோட குணத்தை மாத்திக்காம அடுத்தவங்களை காயப்படுத்துறத படிச்சப்ப வருத்தமா இருந்துச்சு..
நட்பு, கோபம், சோகம், தைரியம்னு எல்லா உணர்வுகளையும் அழகா விவரிச்சிருந்தாங்க... மனதை கனமாக்கிய கதை! வாழ்த்துக்கள் அக்கா💐
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi8 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan8 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்8 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ8 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review8 months ago
Forum Information
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 2 Online
- 881 Members
Our newest member: Sridevi
Latest Post: தேநீர் மிடறும் இடைவெளியில்-17
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed