Notifications
Clear all
கதை -நன்விழி, விமர்சனம் வழங்கியவர்-நித்யா மாரியப்பன்
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
316
Views
கதை : நன்விழி
எழுதியவர் : பிரவீணா தங்கராஜ்
பிணை கைதிகளா மாட்டிக்கிட்டவங்களோட திக் திக் நிமிடங்கள், அவங்களைக் காப்பாத்த நினைக்கிறவங்களோட போராட்டம், காப்பாற்ற எடுக்குற முயற்சிகள்னு ஒரு சின்ன நிகழ்வை மையமா கொண்ட கதை.
பிணைகைதியா இருக்குறப்ப கூட மனுசங்க தன்னோட குணத்தை மாத்திக்காம அடுத்தவங்களை காயப்படுத்துறத படிச்சப்ப வருத்தமா இருந்துச்சு..
நட்பு, கோபம், சோகம், தைரியம்னு எல்லா உணர்வுகளையும் அழகா விவரிச்சிருந்தாங்க... மனதை கனமாக்கிய கதை! வாழ்த்துக்கள் அக்கா💐
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி2 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்2 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த2 months ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi10 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan10 months ago
Forum Information
- 141 Forums
- 2,306 Topics
- 2,582 Posts
- 1 Online
- 1,056 Members
Our newest member: sukriyamohideen911@gmail.com
Latest Post: வேண்டும் நீ எந்தன் நிழலாய் - 77
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed