தித்திக்கும் நினைவுகள்
Amazon Links
1
Posts
1
Users
0
Reactions
239
Views
நாயகன் நாயகி : கௌதம்-சாதனா
தன் தந்தை இறப்பிற்கு காரியம் செய்ய விரைய பயணிக்கும் நாயகன் கௌதமின் காரில் ஏறுகின்றாள் நாயகி சாதனா.
கௌதம் தன் பால்ய வயதிலிருந்து வராத ஊருக்கு மீண்டும் இறுக்கமாய் செல்வதும் சாதனா சிவாவின் பேச்சால் அதே ஊருக்கு வருவதும் ஆரம்பிக்கின்றது. ஊர் வந்ததும் தான் சாதனாவிற்கு இவன் தன் கௌதம் என்று அறிய வருகிறது.
சாதனாவுக்கும் கௌதமிற்கும் இருக்கும் உறவென்ன? தந்தையை இத்தனை காலம் பார்க்கா பிடிக்காமல் இறுதி காரியம் மட்டும் செய்ய வருவது எதனால்? உறவின் உன்னதத்தை அழகாய் ஏற்று வாழவும், உணர்த்தவும் கௌதமின் பங்கு என்ன?
கௌதமின் 'சனா'வே சாதனா என்று உறவுகளுக்கு புரிய வைத்து அவளின் ஆழமான காதலை கௌதம் ஏற்பதே கதை.
அழகான அன்பான உறவின் உன்னதம் உணர்த்தி சிறுவயது தித்திக்கும் நினைவுகள் சுமந்து வரும் கௌதம் சாதனாவின் காதல் கதை.
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
என் நேச அதிபதியே8 months ago
-
நேசமெனும் பகடை வீசவா8 months ago
-
மேகராகமே மேளதாளமே9 months ago
-
இணையவலை கட்செவிஅஞ்சல்9 months ago
-
நிலவோடு கதை பேசும் தென்றல்9 months ago
Forum Information
- 138 Forums
- 2,004 Topics
- 2,264 Posts
- 4 Online
- 887 Members
Our newest member: EBENEZER
Latest Post: 8. ஒரு மழைப்பொழுதினில்
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed