Notifications
Clear all
தித்திக்கும் நினைவுகள்
Amazon Links | e-Books
1
Posts
1
Users
0
Reactions
319
Views

நாயகன் நாயகி : கௌதம்-சாதனா
தன் தந்தை இறப்பிற்கு காரியம் செய்ய விரைய பயணிக்கும் நாயகன் கௌதமின் காரில் ஏறுகின்றாள் நாயகி சாதனா.
கௌதம் தன் பால்ய வயதிலிருந்து வராத ஊருக்கு மீண்டும் இறுக்கமாய் செல்வதும் சாதனா சிவாவின் பேச்சால் அதே ஊருக்கு வருவதும் ஆரம்பிக்கின்றது. ஊர் வந்ததும் தான் சாதனாவிற்கு இவன் தன் கௌதம் என்று அறிய வருகிறது.
சாதனாவுக்கும் கௌதமிற்கும் இருக்கும் உறவென்ன? தந்தையை இத்தனை காலம் பார்க்கா பிடிக்காமல் இறுதி காரியம் மட்டும் செய்ய வருவது எதனால்? உறவின் உன்னதத்தை அழகாய் ஏற்று வாழவும், உணர்த்தவும் கௌதமின் பங்கு என்ன?
கௌதமின் 'சனா'வே சாதனா என்று உறவுகளுக்கு புரிய வைத்து அவளின் ஆழமான காதலை கௌதம் ஏற்பதே கதை.
அழகான அன்பான உறவின் உன்னதம் உணர்த்தி சிறுவயது தித்திக்கும் நினைவுகள் சுமந்து வரும் கௌதம் சாதனாவின் காதல் கதை.
Posted : March 15, 2024 10:53 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
மனமெனும் ஊஞ்சல்1 day ago
-
எந்தன் உயிரமுதே1 day ago
-
மௌனமே வேதமா1 day ago
-
ஆலகாலவிஷம்1 day ago
-
தென்றல் நீ தானே1 day ago
Forum Information
- 137 Forums
- 2,214 Topics
- 2,532 Posts
- 1 Online
- 1,510 Members
Our newest member: Priya93
Latest Post: காடை வறுவல்
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed