Skip to content
Home » திருவள்ளுவர் » Page 2

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

கல்வி-40

பொருட்பால் | அரசியல் | கல்வி-40 குறள்:391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக கற்கத்‌ தகுந்த நூல்களைக்‌ குற்றமறக்‌ கற்க வேண்டும்‌; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத்‌ தக்கவாறு நெறியில்‌ நிற்க… Read More »கல்வி-40

இறைமாட்சி-39

பொருட்பால் | அரசியல் | இறைமாட்சி-39 குறள்:381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு படை குடி கூழ்‌ அமைச்சு நட்பு அரண்‌ என்று கூறப்படும்‌ ஆறு அங்கங்களையும்‌ உடையவனே அரசருள்‌ ஆண்‌ சிங்கம்‌… Read More »இறைமாட்சி-39

ஊழ்-38

 அறத்துபால் | துறவறவியல்|ஊழ்-38 குறள்:371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி கைப்பொருள்‌ ஆவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோர்வில்லாத முயற்சி உண்டாகும்‌; கைப்பொருள்‌ போவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோம்பல்‌ ஏற்படும்‌. குறள்:372 பேதைப் படுக்கும்… Read More »ஊழ்-38

அவாவறுத்தல்-37

 அறத்துபால் | துறவறவியல்|அவாவறுத்தல்-37 குறள்:361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து எல்லா உயிர்களுக்கும்‌ எக்காலத்திலும்‌ ஒழியாமல்‌ வருகின்ற பிறவித்‌ துன்பத்தை உண்டாக்கும்‌ வித்து அவா என்று கூறுவர்‌. குறள்:362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை… Read More »அவாவறுத்தல்-37

மெய்யுணர்தல்-36

மெய்யுணர்தல்-36 குறள்:351 பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு பொருள்பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. குறள்:352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.… Read More »மெய்யுணர்தல்-36

துறவு-35

 அறத்துபால் | துறவறவியல்|துறவு-35 குறள்:341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன் ஒருவன்‌ எந்தப்‌ பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப்‌ பொருளால்‌ அவன்‌ துன்பம்‌ அடைவதில்லை. குறள்:342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற்… Read More »துறவு-35

நிலையாமை-34

அறத்துபால் | துறவறவியல்|நிலையாமை குறள்:331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும்‌ புல்லறிவு உடையவராக இருத்தல்‌ வாழ்க்கையில்‌ இழிந்த நிலையாகும்‌. குறள்:332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே… Read More »நிலையாமை-34

கொல்லாமை-33

 அறத்துபால் | துறவறவியல்|கொல்லாமை குறள்:321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும் அறமாகிய செயல்‌ எது என்றால்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாமையாகும்‌; கொல்லுதல்‌ அறமல்லாத செயல்கள்‌ எல்லாவற்றையும்‌ விளைக்கும்‌. குறள்:322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்… Read More »கொல்லாமை-33

இன்னாசெய்யாமை-32

அறத்துபால் | துறவறவியல்| இன்னாசெய்யாமை குறள்:311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள் சிறப்பைத்‌ தருகின்ற பெருஞ்‌ செல்வத்தைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌. குறள்:312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்… Read More »இன்னாசெய்யாமை-32

வெகுளாமை-31

அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31 குறள்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் பலிக்கும்‌ இடத்தில்‌ சினம்‌ வராமல்‌ காப்பவனே சினம்‌ காப்பவன்‌; பலிக்காத இடத்தில்‌ காத்தால்‌ என்ன? காக்காவிட்டால்‌ என்ன? குறள்: 302 செல்லா… Read More »வெகுளாமை-31