புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே

பிரியமானவரே என் தேவதூதனே-5

அத்தியாயம்-5   அந்தோனியோ “மாப்பிள்ளை முதலில் வயிறு நிரம்ப சாப்பிட வாங்க. பின்னர் புத்தகம் பார்க்கலாம்” என்று அழைக்க, சார்லஸ் எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு மரியாதைக்கு வருவதாக கூறினான்.   அதனால் சாரா விழித்தது, தடுமாறி நின்ற கோலமெல்லாம்,…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-4   “உண்மை உங்களை விடுதலை செய்யும்.” -யோவான்   “எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு.” – பிரசங்கி   மதியம் சாரா வீட்டில் உணவென்றதால் அங்கே செல்ல ஒவ்வொருத்தரும் புறப்பட்டார்கள்.   அப்படியே மெர்ஸியை… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-4

பிரியமானவரே என் தேவதூதனே-3

அத்தியாயம்-3   இன்று இந்த நேரம் சாரா அழுதால், வெளியே இருக்கும் தன் பெற்றவர்கள் கூட தன்னை தான் திட்டுவார்கள். ஏதோ பழைய காதலை மனதில் வைத்து சாராவை அழவைப்பதாக கூறுவார்கள். ஏற்கனவே தாய் தந்தைக்கு துகிரா வந்து சென்றது பிடிக்கவில்லை….

பிரியமானவரே என் தேவதூதனே-2

அத்தியாயம்-2   மெர்ஸி மேத்யூ கேக்கை வெட்டி பகிர்ந்திட, அதே போல சார்லஸ் சாரா தம்பதியரும் கேக்கை வெட்ட முனைந்தனர்.   “ஹலோ ஹஸ்பெண்ட்… இஇ கஷனம் முறுக்கி. ஈனிக்கு இ க்ரீம் ஒன்னு மதி” என்று சுட்டிக்காட்டி அவளுக்கானதை வெட்ட…

பிரியமானவரே என் தேவதூதனே!-1

பிரியமானவரே என் தேவதூதனே! “கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் புதிய பெலன் அடைவார்கள்.” -ஏசாயா அத்தியாயம்-1     கேரளாவின் ஈரமான காற்று தேவாலய வளாகத்தை மெதுவாக வருடியது. பழமையான வெள்ளை சர்ச், உயர்ந்த மணி கோபுரத்தின்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே!-1