Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே

பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27 (Final) “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” – ஏசாயா 43:2 “கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது.” -சங்கீதம் 100:5 After Few Years சர்ச் முழுக்க ஒலித்துக்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-26

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-26 “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2 “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7 “எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1 துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-26

பிரியமானவரே என் தேவதூதனே-25

அத்தியாயம்-25 “கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. – சங்கீதம் “நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை.” – எபிரெயர் சென்னையின் மாலைக்காற்று சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது. சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று…

பிரியமானவரே என் தேவதூதனே-24

அத்தியாயம்-24   மெர்ஸியின் கன்சீவ் ஆனதை தன் வீட்டிலும் தன் புகுந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் கூறி, தோழி துகிராவிடம் பேசி சிரித்து அணைத்துவிட்டாள்.   அன்றைய இரவு அம்மா வீட்டில் நிர்மலா கை பக்குவத்தில் நிறைய விதவிதமான கேரள உணவை…

பிரியமானவரே என் தேவதூதனே-22

அத்தியாயம்-23   “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.” -எபேசியர் 4:2   “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காப்பாராக.” -எண்ணாகமம் 6:24   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள்…

பிரியமானவரே என் தேவதூதனே-21

அத்தியாயம்-21   “சுமையுள்ளவர்களே, என்னிடத்தில் வாருங்கள்.” -மத்தேயு   “கர்த்தர் என் அடைக்கலம்.” -சங்கீதம்   அந்த இரவு முழுவதும் சாராவுக்கு தூக்கம் இருந்ததா, இல்லையா? என்ன உணர்வில் இருந்தாள்? என்று கூட அவளுக்கே தெரியவில்லை. அவள் விழித்த போது, அறை…

பிரியமானவரே என் தேவதூதனே-19

அத்தியாயம்-19   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   அந்த காலடி சத்தம் கேட்டு, சாரா கண்ணீரை துடைக்க கூட முடியாமல் நின்றாள். “சாரா…”… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-19

பிரியமானவரே என் தேவதூதனே-18

அத்தியாயம்-18   “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; திடன்கொள்ளுங்கள்.” – யோவான்   “கர்த்தர் உனக்காக யுத்தம் செய்வார்.” -யாத்திராகமம்   சமையலறையில் சமைத்து கொண்டே மெதுவாக உற்சாகத்துடன், சாரா பாடினாள். அவளுக்கு தனக்காக சார்லஸ் நிர்மலாவிடம் பேசியதை கண்டு சிறு…

பிரியமானவரே என் தேவதூதனே-17

அத்தியாயம்-17   “தேவன் நமக்காக இருந்தால் எவன் எதிராக இருப்பான்?” -ரோமர்   “உன் அயலானை உன்னைப்போல் நேசி.” -மாற்கு   அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை. வீட்டில் சர்ச் செல்வதற்காக, சாரா வெள்ளை நிற சால்வார் அணிந்து கண்ணாடி முன்னால்…

பிரியமானவரே என் தேவதூதனே-16

அத்தியாயம்-16   “அவர் எல்லாவற்றையும் நன்மைக்கே நடத்துகிறார்.” -ரோமர்   “தேவனுடைய கிருபை போதுமானது.” -2 கொரிந்தியர்   நேற்றைய இரவில் சாராவின் உடலும் மனமும் சோர்ந்தாலும் முடிவில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளி வழங்கி மகிழ்ச்சி கடலில் முழ்கடித்தான் சார்லஸ். அந்த…