Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே

பிரியமானவரே என் தேவதூதனே-15

அத்தியாயம்-15   “உன் சுமையை கர்த்தர்மேல் வை.” -சங்கீதம்   “கர்த்தரின் இரக்கம் பெரியது.” – புலம்பல்   “அவர் கண்ணீர் அனைத்தையும் துடைப்பார்.” – வெளிப்படுத்தின விசேஷம்   சார்லஸின் நெருக்கமான அந்த முத்தம், சாராவின் மூச்சையே நின்று போக…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-14   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை கொய்கின்றாளே என்றதும் அவன் முகம் முழுக்க…

பிரியமானவரே என் தேவதூதனே-13

அத்தியாயம்-13   சார்லஸ் எழுந்த போது சாரா மெத்தையின் ஓரத்தில் தலையணையை கட்டிப்பிடித்து ஜன்னலை வெறித்தபடி இருந்தாள். அவளிருந்த கோலமே அவள் உறங்கவில்லை என்றதை பறைச்சாற்றியது.   “குட் மார்னிங் சாரா” என்று குரல் தர, சாரா சார்லஸ் குரலில் திரும்பினாள்….

பிரியமானவரே என் தேவதூதனே-12

அத்தியாயம்-12   சார்லஸ் க்ளினிக் முடிந்து வீடு வந்ததே தாமதமாய் தான். அதில் போட்டில் ஏறி சாராவின் வீட்டிற்கு வரவும் நள்ளிரவு தாண்டியது. சாரா வீட்டில் முன் விளக்கொளி மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.   வீட்டுக்குள் யாரும் உறங்கவில்லை. சார்லஸ்…

பிரியமானவரே என் தேவதூதனே-11

அத்தியாயம்-11   அடுத்த நாள் காலை… வீடு வழக்கம்போல இயல்பாக இருந்தது.   சார்லஸ் எதுவும் நடக்காதது போலவே ரெடியாகிக் கொண்டு, தனது வேலைக்குச் செல்லத் தயாரானான். தான் அழுதுயிருப்பதை பார்த்தும் தன்னிடம் பேசி கேள்விக் கேட்காமல் செல்வதால் சாராவும் அமைதியாகவே…

பிரியமானவரே என் தேவதூதனே-10

அத்தியாயம்-10   வீட்டில் வழக்கமான சத்தங்கள் இருந்தாலும்… சாராவின் மனசு மட்டும் குழப்பத்தில் இருந்தது.  இதில் சார்லஸ் குளித்து வந்து சாப்பாடு மேசையருகே அமர்ந்தான்.   சாரா அவனுக்கு இட்லி வைத்து, குருமா ஊற்றினாள். நிர்மலா மோஸஸ் மெர்ஸியை காண மேத்யூ…

பிரியமானவரே என் தேவதூதனே-9

அத்தியாயம்-9 அடுத்த நாள் காலை சாரா ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சம் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. அதில் சாரா விழித்துக் கொண்டவள், முதலில் வழக்கம்போல் அருகில் கையை நீட்டினாள்.   இந்த முறை அவள் கை வெறுமையைத் தொடவில்லை….

பிரியமானவரே என் தேவதூதனே-8

அத்தியாயம்-8   சார்லஸ் சாரா மணமுடித்து ஒரு வாரம் இருந்த நிலையில் பொன் மாலை நேரம் புலர்ந்தது.   வீட்டின் முன் நீண்ட நிழல்கள் படர ஆரம்பித்திருந்தது. கேரளாவின் அந்த ஈரமான காற்று, சூரியன் மறையும் நேரத்தில் ஒரு விதமான அமைதியை…

பிரியமானவரே என் தேவதூதனே-7

அத்தியாயம்-7   சாராவோ “போட் ஷேக் ஆகுது” என்று கூற, சார்லஸ் நிதானமாக அமர்ந்து கெட்டியாக பிடித்தான்.   “இஷ்டம்னா… அப்ப அந்த காதல் பெயிலியரா?” என்றான்.‌   “அய்யடா… சேட்டன் என்னை சிஸ்டர் என்று விளித்தே.. பின்னே எங்கில் லவ்…

பிரியமானவரே என் தேவதூதனே-6

அத்தியாயம்-6   “நம்புகிறவனுக்கு எல்லாம் கூடும்.” -மாற்கு “உன் முழு இருதயத்தோடும் கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு.” -நீதிமொழிகள்   அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று…