பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 26-30 அத்தியாயங்கள்
26. வீதியில் குழப்பம் குந்தவை கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டு, வானதியும் விம்மத் தொடங்கினாள். உலகத்தில் எத்தனையோ இன்ப துன்பங்களைப் பார்த்தவரான அநிருத்தப் பிரம்மராயரின் இரும்பு நெஞ்சமும் இளகியது. “தாயே! சக்கரவர்த்தி இப்போது படும் கஷ்டங்களுக்கெல்லாம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 26-30 அத்தியாயங்கள்