Skip to content
Home » பொன்னியின் செல்வன் » Page 3

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 36-40 அத்தியாயங்கள்

36. தகுதிக்கு மதிப்பு உண்டா?      இளவரசரும் ‘நந்தினி’யும் நின்ற இடத்தை நோக்கி வந்தியத்தேவன் விரைவாகவே நடந்தான். அவன் அவ்விடத்தை அடைவதற்குள் கொஞ்சம் சந்தேகம் தோன்றிவிட்டது. இவள் நந்தினிதானா? பழுவூர் ராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லையே!… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 36-40 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 31-35 அத்தியாயங்கள்

31. “ஏலேல சிங்கன்” கூத்து      வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப்… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 31-35 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 26-30 அத்தியாயங்கள்

26. இரத்தம் கேட்ட கத்தி      அந்த வீர வைஷ்ணவர் எப்படி அங்கு வந்து சேர்ந்தார் எதற்காக வந்திருக்கிறார் என்பதைப்பற்றி வந்தியத்தேவனுடைய உள்ளம் கலக்கமடைந்திருந்தது. ஆயினும் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.      “என்ன வேடிக்கையைச் சொல்வது?… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 21-25 அத்தியாயங்கள்

21. பாதாளச் சிறை      உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று யாரால் சொல்ல முடியும்? வானம் நெடுங்காலம் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 16-20 அத்தியாயங்கள்

16. சுந்தர சோழரின் பிரமை      மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும் படி கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில்… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 11-15 அத்தியாயங்கள்

11. தெரிஞ்ச கைக்கோளப் படை      இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 11-15 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 6-10 அத்தியாயங்கள்

6. மறைந்த மண்டபம்      மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரிய வெளிச்சமா… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 6-10 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 1-5 அத்தியாயங்கள்

1. பூங்குழலி      அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 1-5 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 51-57 அத்தியாயங்கள்

51. மாமல்லபுரம்      நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.      மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 51-57 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 46-50 அத்தியாயங்கள்

46. மக்களின் முணுமுணுப்பு      சோழ குல மூதாட்டியின் சந்நிதியிலிருந்து ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் பழையாறை வீதிகளில் கண்ட காட்சிகள் அவனுக்கு மிக்க உற்சாகத்தை அளித்தன. கண்ணன் பிறந்த திருநாளை இந்த… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 46-50 அத்தியாயங்கள்