மத்தாப்பூ மலரே
மத்தாப்பூ மலரே வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ… Read More » மத்தாப்பூ மலரே
Short Stories
மத்தாப்பூ மலரே வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ… Read More » மத்தாப்பூ மலரே
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தீர்ப்பெழுதிய பேனா ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, “இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு,… Read More » தீர்ப்பெழுதிய பேனா
அத்தியாயம்-2 “என்ன நன்விழி இதெல்லாம்? இன்னமும் நீ இது மாதிரி பேசறவங்களுக்காக பொறுத்து போனா என்ன அர்த்தம். எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அட்லீஸ்ட் என்னையாவது பேச விடறியா. எப்ப பாரு தடுத்துடற?” என்று… Read More »நன்விழி-2
நன்விழி அத்தியாயம்-1 போலீஸ் வண்டிகள் தொடர்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருந்தது. நந்தவனம் குடியிருப்புக்கு தடுப்பு போட்டு சுற்றி… Read More »நன்விழி-1
நேற்று இரவில் பெய்த மழையில் இடிகளும் சாரலும் செவியில் எட்டினாலும் இப்படி ரோடு நசநசவென மாறியிருக்குமென ஆறு வயது ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை. தங்கள் டெண்ட் வீட்டிலிருந்து வெளியே… Read More »முன் பனியா முதல் மழையா…