தட்டிக்கொடு
தட்டிக்கொடு பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது. எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க. … Read More »தட்டிக்கொடு
தட்டிக்கொடு பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது. எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க. … Read More »தட்டிக்கொடு
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இலக்கு யாராவது எப்பவாது… தினமும் எழுந்துக்கறோம் சாப்பிடறோம், படிக்கறோம், வேலைக்கு போகறோம், அசதியானா தூங்கறோம். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கடமை என்று வாழ்கின்றோம். அந்தந்த வயதில் உள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றோம்.இந்த உலகத்துல பிறக்கின்றோம் இறக்கின்றோம்.… Read More »இலக்கு
அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31 குறள்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? குறள்: 302 செல்லா… Read More »வெகுளாமை-31
கஷ்டப்பட்டு கதை எழுதி நம்ம வச்சியிருந்தா. சிலர் அவங்க செனல்ல நம்ம கதையை ஆடியோ நாவலாக போட்டு வைத்து சம்பாதிப்பார்கள். என் ஆடியோ நாவல் ஆரம்பித்ததே, என் கதை அவ்வாறு மற்றவர்கள் செய்யவும், இதுக்கு… Read More »YouTube -இல் copyright strike கொடுப்பது எப்படி?
🍁 12 அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது. கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு… Read More »அபியும் நானும்-12
🍁8 கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான். திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8
அத்தியாயம் – 93 ஆராஷி கத்தியதில் எல்லோரும் அதிர்ந்து பார்த்தனர் ஹர்ஷத்தும்தான். “சொல்லுங்க ஹர்ஷத் ஏன் இப்படி நீங்க கேட்கலை? என்னால ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகமுடியாதுனு தெரிஞ்சா அவ என்னை விட்டு போய்டுவாளா?… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-93
திருக்குறள் | அறத்துப்பால்| இல்லறவியல் | புகழ்-24 குறள்-231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்… Read More »புகழ்-24
திருக்குறள் | இல்லறவியல் | ஈகை-23 குறள்:221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.… Read More »ஈகை-23
🍁2 தனது ஆடையில் ஈரம் உணர்ந்து கண் விழித்த கீர்த்தனா எப்பொழுதும் போல அபி தான் என்று, அவளை எழுப்பி அரை தூக்கத்திலே உடை மாற்றி விட்டு, நேற்று காய போட்ட… Read More »அபியும் நானும்-2