Skip to content
Home » Blog » Page 2

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

புகழ்-24

திருக்குறள் | அறத்துப்பால்| இல்லறவியல் | புகழ்-24 குறள்-231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு வறியவர்க்கு ஈதல்‌ வேண்டும்‌. அதனால்‌ புகழ்‌ உண்டாக வாழவேண்டும்‌. அப்புகழ்‌ அல்லாமல்‌ உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்‌… Read More »புகழ்-24

ஈகை-23

திருக்குறள் | இல்லறவியல் | ஈகை-23 குறள்:221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து வறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது.… Read More »ஈகை-23

அபியும் நானும்-2

🍁2             தனது ஆடையில் ஈரம் உணர்ந்து கண் விழித்த கீர்த்தனா எப்பொழுதும் போல அபி தான் என்று, அவளை எழுப்பி அரை தூக்கத்திலே உடை மாற்றி விட்டு, நேற்று காய போட்ட… Read More »அபியும் நானும்-2

ராஜாளியின் ராட்சசி-14

அத்தியாயம்-14 தினமும் பிள்ளையாரை வணங்குவது போல பாவனா அன்றும் இறைவனை வேண்டினாள். “கடவுளே அம்மாவுக்கு முன்ன விட உடல்நிலை நல்ல முற்னேற்றமா இருக்குன்னு டாக்டர் சொல்லறாங்க. மருந்துமாத்திரை சிகிச்சை தடையில்லாம கிடைக்க அர்னவ் மட்டும்… Read More »ராஜாளியின் ராட்சசி-14

வெஃகாமை-18

அறத்துப்பால் | இல்லறவியல் | வெஃகாமை-18 குறள்-171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும் நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே… Read More »வெஃகாமை-18

ராஜாளியின் ராட்சசி-9

அத்தியாயம்-9    அச்சோ… சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க. அதுல.. அதுல என்னயிருந்தது?” என்று உலுக்க, “அம்மா… என்‌ கை” என்று முகம் சுணங்கினான்.   “சாரி சாரி… மலையே முழுங்கி ஏப்பமிடுவிங்க. வலியெல்லாம் உங்களுக்கு தூசு‌.எனக்கு… Read More »ராஜாளியின் ராட்சசி-9

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-91

அத்தியாயம் – 91 எல்லோரையும் டிரான்ஸ்லேட்டரை அணிய சொன்னவன் அவர்கள் அணிந்ததும் பேச ஆரம்பித்தான். “நீங்க கேட்ட கேள்விக்கு எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை.ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் என்னை தவிர வேற யார்க்கும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-91

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-90

அத்தியாயம் – 90 எழுந்து நின்றபடியே இருந்தவன் அவளை பார்த்தபடி இருந்தான் அவனது முகத்தில் ஏதோ ஒருவிதமான வெட்கம் கலந்த வலியை மறைக்கும் சிரிப்பு இருந்தது.எங்கே எங்கே என்று தேடியவள் அவனது கண்முன் திரையில்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-90

தீரனின் தென்றல்-57

தீரனின் தென்றல் – 57 காரின் பின்பக்கத்தில் அமர்ந்து சக்தி அபூர்வா ஸ்டோன் பேப்பர் சிசர் விளையாடிக் கொண்டு இருக்க அருகில் இருந்த தன் மனைவியின் கோபப்பார்வைக்கு அர்த்தம் புரியாமல் அதை மறைக்க சீட்டி… Read More »தீரனின் தென்றல்-57

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13 

அத்தியாயம்.. 13காலையில்….“ஆயா…. இந்த பங்ஷனை எளிமையா வச்சுக்கலாம். சமயலை நான் கவனிச்சுக்கிறேன். நீங்கநான் சொன்னதையெல்லாம் வாங்கிட்டு வாங்க. ரோஜமாலை நல்ல பெரிசா இருக்கட்டும்.”சுஜா பணமும் பையும் எடுத்துக் கொடுத்து ஆயாவை துரத்தினாள்.“என்னம்மா இதெல்லாம்.? நல்லாவா… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13