Skip to content
Home » Blog » Page 5

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 82

அத்தியாயம் – 82 இதுவரை நடந்ததை தனது தோழியிடம் கூறி முடித்தாள் மேதா.“அப்படி இன்னா ப்ராப்ளம் மேதா? நீ எல்லாத்தையும் தூக்கி போட்டு இப்படி ஒளிஞ்சு வாழ?” என்று அவள் கேட்க.“அதை மட்டும் கேட்காதே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 82

தீரனின் தென்றல் – 17

“தென்றல்…” தீரன் குரல் அதிர கத்த அதிர்ந்து பார்த்த தென்றல் தான் செய்து கொண்டு இருந்த வேலையை நிறுத்தினாள். “கதவை திறந்து உள்ளே வந்த தீரன் ஏய்… என்னடி பண்ற?” வேதனையோடு கேட்டவன் குரலும்… Read More »தீரனின் தென்றல் – 17

தீரனின் தென்றல் – 16

வழக்கமாக நான்கரை மணி பேருந்தில் டாண் என்று வந்து இறங்கும் தென்றல் இன்றைக்கு வரவில்லை… இன்று இரவு அன்னபூரணி திருமணத்தில் கலந்து கொள்ள ஊருக்கு செல்ல வேண்டும்..  ஆனால் தென்றல் ஏன் இன்னும் வரவில்லை… Read More »தீரனின் தென்றல் – 16

தீரனின் தென்றல் – 15

தீரன் குமார் கல்லூரி இறுதி ஆண்டில் இருக்க தென்றலும் ரூபியும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர்… நால்வரின் படிப்போடு அவர்கள் காதலும் தங்கு தடையின்றி நடைபெற்றது… ரூபிணியின் தந்தை குடிகாரன் என்பதால் சிறுவயதில் இருந்தே… Read More »தீரனின் தென்றல் – 15

தீரனின் தென்றல் – 14

“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னுசொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சிபேசுறது கண்ணில் தெரியுமாநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னுசொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சிபேசுறது கண்ணில் தெரியுமாஉலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதுஉயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதேஉண்ணாமல் உறங்காமல்உன்னால் தவிக்கும் சிந்தாமணி…… Read More »தீரனின் தென்றல் – 14

தீரனின் தென்றல் – 13

டக் டக் டக்… கதவு தட்டும் சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்டான் ஆதீரன். மதன் சென்று கதவை திறக்க கமலம் தான் இருவரையும் சாப்பிட அழைக்க வந்திருந்தார். “கமலா ம்மா… சாப்பாடா இப்போ முக்கியம்..… Read More »தீரனின் தென்றல் – 13

தீரனின் தென்றல் – 12

தென்றல் கல்லூரி வளாகத்தில் தன் வகுப்பு எது என்று தெரிந்து கொண்டவள் உள்ளே சென்று தான் அமர இடம் எங்கே என்று பார்க்க அவளுக்கு வலது புறம் இரண்டாவது வரிசையில் இருந்து “ஏய் காத்து…”… Read More »தீரனின் தென்றல் – 12

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 81

அத்தியாயம் – 81 தேஜுவிற்கு குழந்தையை காரணம் காட்டி அவளை கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் ஈடுபடுத்த துவங்கினாள்.அவள் மீண்டும் ஜப்பானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் அவளது வேலையில் அதற்கு முன் தன் தமக்கையை தைரியமாய்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 81

தீரனின் தென்றல் – 11

தென்றல் அதிசயமாக தன் வீட்டில் மதிய உணவை சாப்பிட அமர்ந்தவள் தாய் சோற்றை தட்டல் போட நேரமெடுக்க தட்டில் தாளமிட்டுக் கொண்டு இருக்க ஏற்கனவே மனைவி கோபத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்த ரங்கநாதன் மகளை… Read More »தீரனின் தென்றல் – 11

தீரனின் தென்றல் – 10

குமாரின் பைக்கில் ஏறிச் சென்ற தீரன் கல்லூரி செல்லும் பாதி வழியிலேயே பைக்கை நிறுத்த சொல்ல நிறுத்திய குமார் “ஏன்டா இங்க எதுக்கு நிறுத்த சொல்ற?” என்றிட “இல்லடா நான் இன்னைக்கு காலேஜ் வரலை…… Read More »தீரனின் தென்றல் – 10