Skip to content
Home » Blog » Page 5

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

தீரனின் தென்றல்-35

தீரனின் தென்றல் – 35 “உன்னை மாதிரி ஒருத்தன் என் குழந்தைக்கு அப்பா னு சொல்லறதுக்கு என் பொண்ணு அப்பன் பெயர் தெரியாதவளாவே இருந்திட்டு போகட்டும்…” அலட்சியமாக தென்றல் கூறி இருக்க அந்த வார்த்தை… Read More »தீரனின் தென்றல்-35

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல்-32

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல் – 32 “ச்சூப்பர் மேன் எங்க போன நீ…” அபூர்வாவிற்கு இனிப்பு பிடிக்கும் ஆனால் அவளின் உடல் நிலை கருதி தென்றல் இனிப்பு சாப்பிட விடுவதில்லை என்று ரூபிணி மூலம் தெரிந்து… Read More »தீரனின் தென்றல்-32

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-84

அத்தியாயம் – 84 நிதினுக்கு ஒரு பக்கம் கோவமாக வந்தது அவள்மேல்.ஆனால் அதில் அடுத்ததாக அவள் குறிப்பிட்டு இருந்தது இந்த ப்ராஜெக்ட் தேஜுவின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்.இன்னும் எவ்ளோ… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-84

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-83

அத்தியாயம் – 83 குழப்பமாய் அமர்ந்திருந்த நிதின் ஆராஷியை குழப்பமாய் பார்த்தான். “என்ன ஆச்சு மிஸ்டர் நிதின் ஏன் இவ்ளோ குழப்பம்? தேஜுஶ்ரீயோட ஹஸ்பண்ட் தப்பா நினைப்பாரா?” என்று கேட்டான் ஆரா. “அவர நான்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-83

தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல் – 23 பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள்… Read More »தீரனின் தென்றல்-23

தென்றல் நீ தானே-5

அத்தியாயம்-5    ஹர்ஷன் தன்னிடம் போனும் இல்லை, பொழுதும் போகாமல் இருந்தவன் துஷாராவிடம், “நல்லலேளை உங்களுக்கு காலேஜ் லீவு‌” என்றதும், அவனை பார்த்து, போனை நோண்ட ஆரம்பித்தாள்.    “இங்க ஒரு மனுஷன் இருக்கானே.… Read More »தென்றல் நீ தானே-5

தீரனின் தென்றல் – 18

தென்றல் பேச்சை கேட்டு ரங்கநாதன் திருமணம் குறித்து பேச ஆதீரன் வீட்டிற்கு வந்திருக்க என்றுமில்லாத அலட்சிய பாவம் தீரனிடம்… “வாண்ணே… வா மதினி…” இவர்கள் வந்த காரணத்தை யூகித்து பூரணி மகிழ்வோடு வரவேற்றவர் “தென்றல்… Read More »தீரனின் தென்றல் – 18

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 82

அத்தியாயம் – 82 இதுவரை நடந்ததை தனது தோழியிடம் கூறி முடித்தாள் மேதா.“அப்படி இன்னா ப்ராப்ளம் மேதா? நீ எல்லாத்தையும் தூக்கி போட்டு இப்படி ஒளிஞ்சு வாழ?” என்று அவள் கேட்க.“அதை மட்டும் கேட்காதே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 82

தீரனின் தென்றல் – 17

“தென்றல்…” தீரன் குரல் அதிர கத்த அதிர்ந்து பார்த்த தென்றல் தான் செய்து கொண்டு இருந்த வேலையை நிறுத்தினாள். “கதவை திறந்து உள்ளே வந்த தீரன் ஏய்… என்னடி பண்ற?” வேதனையோடு கேட்டவன் குரலும்… Read More »தீரனின் தென்றல் – 17

தீரனின் தென்றல் – 16

வழக்கமாக நான்கரை மணி பேருந்தில் டாண் என்று வந்து இறங்கும் தென்றல் இன்றைக்கு வரவில்லை… இன்று இரவு அன்னபூரணி திருமணத்தில் கலந்து கொள்ள ஊருக்கு செல்ல வேண்டும்..  ஆனால் தென்றல் ஏன் இன்னும் வரவில்லை… Read More »தீரனின் தென்றல் – 16