Skip to content
Home » Blog » Page 7

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 79

அத்தியாயம் – 79 ரியோட்டோ அப்படி கேட்கவும் அமைதியானவள் அவனை பார்த்தாள்.ஏனெனில் அவனுக்கு அவளது தவிப்பும் தெரியும் அவனது தவிர்ப்பும் தெரியுமே அதனாலதான் அவள் இது தெரிந்து கஷ்டப்படுவது பிடிக்காமல் ஆரம்பத்திலேயே அவளை அதிலிருந்து… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 79

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 78

அத்தியாயம் – 78இவரிடம் தன் மிரட்டல் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த மியோ எப்படியோ ஆராஷியின் எண்ணை அன்று பெற்று அவனுக்கு ஃபோன் செய்து ஏதேதோ பேசி அவனை கஷ்டப்படுத்தி அவனை மன உலைச்சலுக்கு… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 78

மனதில் விழுந்த விதையே-1

      மனதில் விழுந்த விதையே அத்தியாயம்-1      பௌவுர்ணமி இரவில் நிலா வெளிச்சம் மட்டும் அவ்விடத்தில் ஒளியை உமிழ்ந்திருந்தது. ஆங்காங்கே ஒன்றிரண்டு நட்சத்திரம் மட்டும் கண் சிமிட்டியது. இதமான தென்றல்… Read More »மனதில் விழுந்த விதையே-1

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 77

அத்தியாயம் – 77 “இன்டியன் ஃபுட் நான் டேஸ்ட் பண்ணியே ஆகனும்” என்று ஆராஷியிடமிருந்து உணவை பறிக்க போக அதை தன் கையில் எடுத்து பின்னே மறைத்தவன். “நான் பேயா அலைஞ்சாலும் பரவாயில்லை… ஆல்ரெடி… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 77

நிழல் தேடும் நிலவே..4

அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்ற மகாலட்சுமியிடம் என்ன லட்சுமி என்றார் சந்திரன் . அப்பா எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் . அவரும் என்னை விரும்புறாரு… Read More »நிழல் தேடும் நிலவே..4

நிழல் தேடும் நிலவே 11

கோபமாக வீட்டிற்குள் நுழைந்தாள் மகாலட்சுமி. மகா என்று வந்த சந்தியாவிடம் என்னம்மா என்று அவள் எரிந்து விழவுமே மகள் ஏதோ கோபமாக இருக்கிறாள் என்று உணர்ந்த தாய் மனது ஒன்னும் இல்லமா நீ போ… Read More »நிழல் தேடும் நிலவே 11

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 76

அத்தியாயம் – 76 அழுதபடியே அவளது ஜிம்மியை தூக்கி அவளை ஆராய்ந்தவள் அடுத்து ஆராஷியை நெருங்க அவளது உடை அவளது பாஷை அவளது நடவடிக்கை அனைத்தும் வேற்று கிரகவாசி போல தோன்ற தன்னிச்சையாக விலகினான்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 76

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 86-91 அத்தியாயங்கள்

86. “கனவா? நனவா?”     மறுநாள் காலையில் செம்பியன் மாதேவியும், மதுராந்தகரும் பூங்குழலியும் தஞ்சைக்குப் புறப்பட்டார்கள்.      பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவரும் உறையூருக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் போய்வர எண்ணியிருந்தார்கள். போகும்போது கரிகாலச் சோழர் காலத்தில் காவேரி நதியின் நீரைத் தேக்குவதற்காகக்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 86-91 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 46-50 அத்தியாயங்கள்

46. பொங்கிய உள்ளம்      இளவரசர் யானையின் காதில் மந்திரம் ஓதினார், யானை படுத்தது. இருவரும் அவசரமாக அதன் முதுகிலிருந்து இறங்கினார்கள். கரைதட்டி மணலில் புதைந்திருந்த மரக்கலத்தின் அருகில் சென்று பார்த்தார்கள். அந்தக் கப்பலின் கதி… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 46-50 அத்தியாயங்கள்

நம் கதையை புத்தகமாக பதிப்பது எப்படி?

ஏற்கனவே இரண்டு வழி முறை உண்டு என்று எழுதியிருந்தேன். ஒன்று நம்மளே கை காசு போட்டு ஒரு புத்தகம் பதிப்பிக்கலாம். அதற்கு லைசன்ஸ் பெற்ற பதிப்பகத்தில் நீங்கள் அணுகலாம். லைசன்ஸ் இல்லாத இடத்தில் கூட… Read More »நம் கதையை புத்தகமாக பதிப்பது எப்படி?