Skip to content
Home » Completed Novels » Page 15

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-31

“மத்தாப்பூ ..” என்ற அவனது அழைப்பு வானதியின் இதயத்தை ஒரு கணம் நின்று துடிக்கச் செய்தது. திவாகரின் கைகளை சட்டென விலக்கிவிட்டு அவன் முகத்துக்கு நேரே மண்டியிட்டு அமர்ந்தாள் அவள். அவன் கண்ணில் இத்தனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-31

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30

வேதாசலமும் நஞ்சேசனும் சிறுபிராயம் முதலே நண்பர்கள். நடுத்தரக் குடும்பங்கள். நஞ்சேசன் தனது வயலிலேயே விவசாயம் பார்த்தார். வேதாசலம் கூலிவேலைகள் எது கிடைத்தாலும் செய்துகொண்டிருந்தார். வேம்பத்தூரில் இரண்டு குடும்பமும் எதிரெதிர் வீட்டில் வாசம். சுதாகர், விக்னேஷ்,… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30

அந்த வானம் எந்தன் வசம்-30

30 அவளை தன் உடலுக்குள்ளே புதைந்து போகுமளவிற்கு சேர்த்து அணைத்து கொண்டு அருள் நின்றிருந்தது எத்தனை நேரமோ? “அக்கா”  “விடுங்க.  ரம்யா கூப்பிடுகிறாள்” .”யக்கா.!” “வந்து விட போகிறாள்.” “விடறேன். ஒன்னே ஒன்னு சொல்லி… Read More »அந்த வானம் எந்தன் வசம்-30

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-29

தன் நெஞ்சிலுள்ள காதலெல்லாம் வார்த்தையால் சொல்லாமல் அவளுக்காய் புரிந்திராதா என்று ஏங்கினான் அவன். கோர்வையாகப் பேச வராது அவனுக்கு. எனவே தன் நிலையைத் தெளிவாக அவளிடம் விளக்க முடியவில்லை; வார்த்தைகள் சரியாக வரவில்லை. இத்தனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-29

அந்த வானம் எந்தன் வசம்-29

29 மயிலாடி பாறையின் அடிவாரத்தில் ஓரமாக ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ரம்யாவும் நிவியும் அந்த சிறு குன்றின் மீது ஏற தொடங்கினார்கள். புதுக்குடி கிராமத்தின் மேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த சிறு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-29

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-28

ரூபாவை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் உறைந்து நிற்க, மனமுடைந்த பார்வையுடன் இருவரையும் பார்த்துவிட்டு, அவசரமாக அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி, அவ்விடம்விட்டு அகன்றாள் வானதி. என்னென்னவோ எதிர்பார்த்த இதயம் இந்த அதிர்ச்சியைத் தாளாமல்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-28

அந்த வானம் எந்தன் வசம்-28

28 பேசி கொண்டே கோயிலுக்கு வந்ததும் செருப்பை கழட்டி விட்டு வாயிலில் நின்று கண்களை மூடி ஒருநிமிடம் பிரார்த்தனை செய்தவனை ரம்யா தான் கலாய்த்தாள்  “என்ன சார், இவ்வளவு நேரம் சாமி கும்புடறீங்க. கட்டிக்க… Read More »அந்த வானம் எந்தன் வசம்-28

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-27

சிலகணங்கள் இமைக்கக் கூட மறந்து உறைந்து அமர்ந்திருந்தாள் வானதி. கண்ணீர் அதுபாட்டில் நிற்காமல் வழிய, அவனிருக்கும் அறையில் தானும் இருப்பது பிடிக்காமல், வேகமாக எழுந்து வெளியேறினாள். கூடத்தில் அமர்ந்தவள் கைபேசியில் தன் குடும்பப் புகைப்படத்தைப்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-27

அந்த வானம் எந்தன் வசம்-27

27 வீரமாகாளி கோயில் அந்த சிறு கிராமத்தின் மையத்தில் இருந்தது. சிறிய ஆனால் பழமையான கோயில். சோழ ராசாவால் கட்டப்பட்டது. அன்று அம்மனுக்கு பச்சையில் புடவை கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். விசேஷ நாள் இல்லாததால்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-27

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-26

கைபேசியைப் பார்த்து திவாகர் முகம் சுழிப்பதைக் கண்ட வானதியும், அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவள் கைபேசித் திரையைப் பார்க்குமுன் மறைத்தவன், சட்டென அதை எடுத்துக்கொண்டு வெளி முற்றத்துக்குச் செல்ல, சற்று முன் முகத்தில் நிறைந்த… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-26