Skip to content
Home » Completed Novels » Page 18

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

ஆலகால விஷம்-18

அத்தியாயம்-18   வருணிகா நான் ஒருத்தரை விரும்பறேன் என்றதும், ஷங்கரோ வெகுயியல்பாய், “அங்கிள் சொல்லிட்டார் வருணிகா. மகிழனை தானே லவ் பண்ணின. அவன் தான் உங்க அக்கா வநீஷா காதலிச்சு ஓடிட்டானே. ஐ அம்… Read More »ஆலகால விஷம்-18

ஆலகால விஷம்-17

அத்தியாயம்-17     ஹாஸ்டல் வந்ததும் தனதறையில் நகம் கடித்தபடி வருணிகா தீவிரமாய் யோசித்தாள்.     வநீஷா-சாஹிர்-மகிழ் அத்தான் இம்மூவரையும் தற்போது காணவில்லை. இவங்க யார் யாரோட காதலிச்சி மணந்தாங்க? இல்லை இப்ப… Read More »ஆலகால விஷம்-17

ஆலகால விஷம்-16

அத்தியாயம்-16     ஹாஸ்டல் அறைக்கு வந்த வருணிக்கு தலை சுற்றியது. ஹாஸ்டலுக்கு வரும் வழியில், சந்தித்த மூன்று போலீஸின் பேச்சும், காட்டிய வீடியோ புகைப்படங்கள் வருணிகாவுக்கு புரியவேயில்லை.   வநீஷா மும்பையில் செக்ஸ்… Read More »ஆலகால விஷம்-16

ஆலகால விஷம்-15

அத்தியாயம்-15      சென்னை வந்திறங்கிய மும்பை போலீஸ் கைரவ் மற்றும் சமித் நேராக சென்றது கேசவன் ஸ்டூடியோவிற்கு தான்.     சாஹிர் வநீஷா புகைப்படத்தை காட்டி விசாரிக்க, “இங்க தான் சார் கொஞ்ச… Read More »ஆலகால விஷம்-15

ஆலகால விஷம்-14

அத்தியாயம்-14 ஊட்டியில் சுற்றும் சாஹிருக்கு தினசரி பணி, வருணியை பின் தொடர்வதே. அவள் செல்லும் தடங்களில் பாதை மாறாமல் பின் தொடர, வருணி கண்ணீரோடு சென்றது ஒரு மலை குன்றிற்கு. சாஹிருக்கு அவள் செல்லும்… Read More »ஆலகால விஷம்-14

ஆலகால விஷம்-13

அத்தியாயம்-13 வருணி தன் அத்தை ஷீலாவை கட்டிபிடித்து அழ, ஷீலாவோ, “உன்னை இப்படி நம்ப வச்சி கழுத்தறுத்துட்டானேடி தங்கம். அந்த பாவி மக, தொலைந்து போனவ தொலைந்தவளாவே இருக்க கூடாதா? உன் வாழ்க்கைக்குள் வந்து… Read More »ஆலகால விஷம்-13

ஆலகால விஷம்-12

அத்தியாயம்-12 வருணி இங்கு வரும் முன் அழுது துவண்டு இருப்பதாகவே தோற்றுவித்தது. அந்தளவு கன்னம் வீங்கி கண்ணில் பொட்டு உறக்கமின்றி, நடமாடும் நங்கையென்று அனுமானித்துவிடலாம்.   “உட்காரும்மா. இந்தா” என்று நீரை தர, மறுக்க… Read More »ஆலகால விஷம்-12

ஆலகால விஷம்-11

அத்தியாயம்-11     மகிழனிடமிருந்து ரிங் வந்த கொஞ்ச நேரத்துலயே வேற நம்பர் என்றதும் உஷார் ஆகியிருக்கணும். இப்ப போன் எடுத்தது தப்பா போச்சு‌ என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சாஹிர் தலையை தாங்கினான்.… Read More »ஆலகால விஷம்-11

ஆலகால விஷம்-10

அத்தியாயம்-10    வருணிகா கண்கள் தாரை தாரையாக நீரை வெளியிட்டது.   “செத்துடுவேன் மகிழ் அத்தான்.” என்றாள். சற்று முன் மகிழன் வருணியிடம், “நமக்கு ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் கல்யாணம் தடையான என்ன… Read More »ஆலகால விஷம்-10

ஆலகால விஷம்-9

அத்தியாயம்-9    மகிழன் பேசியதை மனதில் அசைப்போட்டிருந்தாள் வநீஷா.    ‘உன் கூடவேயிருந்தா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னனு கூட தோணுது வநீ. ஆனா வரு மனசுல காதலை விதைச்சிட்டேன்” என்று கலங்கியவனாக மகிழ்… Read More »ஆலகால விஷம்-9