Skip to content
Home » Completed Novels » Page 24

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

மீண்டும் மலரும் உறவுகள் 24

மலர் யோசனை உடனே தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தார். தியா எழுந்தவுடன் கண்ணன் மலர் இருவரும் தியாவின் ஆளுக்கு ஒரு பக்கம் காதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்கள். தியா இருவரையும்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 24

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மீண்டும் மலரும் உறவுகள் 25

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கண்ணன் கண்ணம்மா என்று வேகமாக கத்தியவுடன் தியா திரும்பி பார்த்துக் கொண்டே தன் கையில் இருக்கும் தேங்காய் சில்லுகளை கீழே போட்டு விட்டு தன் தந்தையை அதிர்ச்சியாக பார்க்கச் செய்தாள். தன்னுடைய அப்பா இத்தனை… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 25

மீண்டும் மலரும் உறவுகள் 27

தேவி நந்தாவிடம் என்ன பேசணும் யோசிச்சு பேச மாட்டியா? நந்தா.. நீ பேசிய  பேச்சினால் மொத்தமா கலங்கினது யாரு..? மலரை பத்தி நம்ம யோசிக்க வேண்டியது இல்ல.. அவ எல்லாத்தையும் ஏத்துக்க பழகி வாழ்ந்துட்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 27

மீண்டும் மலரும் உறவுகள் 18

தியா நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இப்பொழுது சீனியர் ஒருவரை கூப்பிட்டு வைத்து சார் யாரை நினைத்து இந்த பாட்டை பாடினார் என்று கேட்டவுடன் சீனியர்கள் சிரித்துவிட்டு சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலமா ? என்றவுடன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 18

மீண்டும் மலரும் உறவுகள் 27

தேவி நந்தாவிடம் என்ன பேசணும் யோசிச்சு பேச மாட்டியா? நந்தா.. நீ பேசிய  பேச்சினால் மொத்தமா கலங்கினது யாரு..? மலரை பத்தி நம்ம யோசிக்க வேண்டியது இல்ல.. அவ எல்லாத்தையும் ஏத்துக்க பழகி வாழ்ந்துட்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 27

மீண்டும் மலரும் உறவுகள் 18

தியா நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இப்பொழுது சீனியர் ஒருவரை கூப்பிட்டு வைத்து சார் யாரை நினைத்து இந்த பாட்டை பாடினார் என்று கேட்டவுடன் சீனியர்கள் சிரித்துவிட்டு சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலமா ? என்றவுடன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 18

மீண்டும் மலரும் உறவுகள் 19

தியா நந்தா விடம் பூக்கடையில் சார் யாருக்கு பூ என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் நின்று அவளை உற்று பார்த்தவன் வீட்டிற்கு என்றான். வீட்டிற்கு என்று தெரிகிறது உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 19

மீண்டும் மலரும் உறவுகள் 20

நாட்கள் உருண்டோடியது அனைவரும் அவர்களது வேலையை பார்த்து கொண்டு இருந்தார்கள். தன்னுடன் மற்ற ஸ்டுடென்ட்ஸ் பேசும் விதத்திற்கும் தியா பேசும் விதத்திற்க்குமான  வித்தியாசத்தை நன்றாக உணர செய்தான் நந்தா. இருந்தும் இது வயது கோளாறில்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 20

மீண்டும் மலரும் உறவுகள் 21

தியா நந்தாவை இரண்டு முறை அழைத்த பிறகு கனவுலகில் இருந்து வெளியில் வந்தது போல் தனது முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு என்னிடம் பர்சனலாக பேசுவதற்கு உனக்கு என்ன இருக்கிறது . என்ன பேச வேண்டுமோ… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 21

மீண்டும் மலரும் உறவுகள் 19

தியா நந்தா விடம் பூக்கடையில் சார் யாருக்கு பூ என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் நின்று அவளை உற்று பார்த்தவன் வீட்டிற்கு என்றான். வீட்டிற்கு என்று தெரிகிறது உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 19