Skip to content
Home » Completed Novels » Page 26

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

மீண்டும் மலரும் உறவுகள் 13

“அடி பட்டிருக்கும் நபரை அழைத்துக் கொண்டு தேவி ஆம்புலன்ஸில் ஏறினார்”. ” ஆம்புலன்சில் ஏரியாவுடன் தன் போனில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தார் “. “அந்த பக்கம் போன் எடுத்தவுடன் டேய் நந்தா எனக்கு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மீண்டும் மலரும் உறவுகள் 9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

“உதயாவின் பிறந்தநாளை முன்னிட்டு உதயா ,தேவி ,நந்தா மூவரும் கேசரி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு காலை உணவு வெளியே சாப்பிட்டு விட்டு மாலை பொழுது வரை வெளியே  சுற்றி விட்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 9

மீண்டும் மலரும் உறவுகள் 10

மாதங்கள் உருண்டோடியது .உதயா 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியிருந்தான் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான் . மேற்கொண்டு என்ன படிக்கிறாய் என்று கேட்டதற்கு தேவி அமைதியாகவே இருந்தார் . என்ன… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 10

மீண்டும் மலரும் உறவுகள் 11

நந்தா சிரித்த முகத்துடன் அக்கா நீ என்ன லூசா? நான் இதைப்பற்றி எல்லாம் இந்த நிமிடம் வரை யோசிக்கவே இல்லை . சரியா ?என்னை பொறுத்தளவு நான் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் உன்னையும் உதயாவையும் விட்டுக்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 11

மீண்டும் மலரும் உறவுகள் 11

நந்தா சிரித்த முகத்துடன் அக்கா நீ என்ன லூசா? நான் இதைப்பற்றி எல்லாம் இந்த நிமிடம் வரை யோசிக்கவே இல்லை . சரியா ?என்னை பொறுத்தளவு நான் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் உன்னையும் உதயாவையும் விட்டுக்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 11

மீண்டும் வளரும் உறவுகள் 28

மலர் பின் கட்டில் சிறிது நேரம் எதை எதையோ அசை போட்டுக்கொண்டு இருந்தவர் மதியத்திற்கு மேல் தன் மகள் இருக்கும் அறை கதவை தட்ட செய்தார் . தியா என்று இரண்டு முறை  கூப்பிட்டும்… Read More »மீண்டும் வளரும் உறவுகள் 28

மீண்டும் மலரும் உறவுகள் 41

நந்தா ரூமுக்குள் செல்லும் பொழுது தியா கண்ணாடி முன்பு நின்று தன் முகத்தையே பார்த்துக் கொண்டு நந்தா பாடிய பாட்டை பாடிக் கொண்டு இருந்தாள். “லேசாக கதவை திறந்து சென்று அவளது செய்கையை பார்த்த… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 41

மீண்டும் மலரும் உறவுகள்

“ஏன் மா ?இங்க உட்க்கார்ந்து அழுதுட்டு இருக்க..”” என்ன ஆச்சு?” என்று குரல் கேட்டவுடன்  தன் அருகில் திரும்பி பார்த்து திருதிருவென   முழித்தாள். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்”..”அவளது மிரச்சியான… Read More »மீண்டும் மலரும் உறவுகள்

மீண்டும் மலரும் உறவுகள் 2

“தேவி அவரது வீட்டை நோக்கி சென்றவுடன் மலர் ஒரு சில நொடி வெளியே நின்று தேவி போகும் திசையை பார்த்துவிட்டு சந்தியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்”.. ” உள்ளே சென்றவுடன் கண்ணன் மலரிடம்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 2

மீண்டும் மலரும் உறவுகள் 3

“கண்ணன் சிரித்த முகமாக மலர் புள்ள என்று மலரின் இரு பக்கத் தோளிலும் கை போட்டார் பின் பக்கம் இருந்து”.. “போயா என்கிட்ட எதுக்கு வர..” “உனக்கு உன் பிள்ளை தானே முக்கியம். நீ… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 3