மீண்டும் மலரும் உறவுகள் 5
“அக்கா அக்கா எங்க இருக்க”.. ” அக்கா என்று கேட்டுக்கொண்டே வாலிப வயது உடைய ஒரு ஆண்மகன் தனது அக்காவை கூவி கொண்டே வந்தான்”.. ” டேய் என்னடா இங்க பூஜை அறையில் தான்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 5
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
“அக்கா அக்கா எங்க இருக்க”.. ” அக்கா என்று கேட்டுக்கொண்டே வாலிப வயது உடைய ஒரு ஆண்மகன் தனது அக்காவை கூவி கொண்டே வந்தான்”.. ” டேய் என்னடா இங்க பூஜை அறையில் தான்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 5
“கண்ணன் தேவியை விரும்பி தன் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார் “ “திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் சென்றிருக்கும் நன்றாக ஒற்றுமையாக தான் இருந்தார்கள்” ” அப்பொழுது ,நந்தன் உடைய முழு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 6
தனா அனுப்பிய லொகேஷனுக்கு நந்தா போக. அங்கு தனாவை முறைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள் தனாவின் சித்தி அப்பாவின் இரண்டாவது மனைவி. தனாவை பெற்றெடுத்த தாயின் கூட பிறந்த தங்கை. தனாவின் அம்மா… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 48
“நந்தன் அதன் பிறகு மாமா அக்காவிற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்ற உடன் ஒன்று இல்லடா என்று நந்தனின் தலையை வருடி விட்டு தேவியை கைத்தாங்களாக தாங்கள் இருக்கும் அறைக்குச் சென்று படுக்க வைத்தார்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 7
“அம்மா, உட்கார்ந்து ஒரே தடவையாக எல்லா விவரத்தையும் சொல்லு.” “இன்னும் என்ன விவரம்?” “ஒன்னொன்னா குண்டு போடாமல் முழுவதும் சொல்லி விடு” “என்ன குண்டு போட்டேன்?” “அம்மா….” “முறைக்காதே. என்ன விவரம் வேண்டும்?” “முதலில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-15
அவனது கேள்வியில் சட்டெனத் திடுக்கிட்டாள் அவள். “என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறயா? மாமாவை நான் எதுக்கு சந்தேகப்படணும்? நாற்பது வருஷ நட்பு அது. அதைப்போய் நான் ஏன் களங்கப்படுத்தணும்?” அவன் பின்வாங்கினாலும், “அ.. அப்றம்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-15
தலைமையாசிரியரிடம் விடைபெற்று மீண்டும் தங்கள் வீட்டுக்கு வரும்வரை இருவரும் மௌனமாகவே நடந்து வந்தனர். தன்னிடம் அனைத்தையும் மறைத்துவிட்டு சிரித்துப் பேசிய தந்தையையும் தமையனையும் நினைத்து மனதில் பொருமினாள் வானதி. தன்னிடம் அவர்கள் எதையும் பகிர்ந்துகொள்ள… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-14
வயல்வெளியைப் பார்க்க வந்த இடத்தில் கருங்கற்கள் வைத்து ப்ளாட் பிரித்திருந்த தரிசு நிலத்தைப் பார்த்து மனம் கலங்கி நின்றாள் வானதி. “ஏதோ வயக்காடுன்னு சொன்ன? வெறும் பொட்டல்காடா இருக்கு??” திவாகர் நகைப்புடன் கேட்க, அதற்குக்… Read More »Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-13
12 மெல்ல கண்களை திறந்தவள் தூக்கிவாரி போட்டு எழுந்தாள். அவள் முகத்தருகே மிகவும் நெருக்கமாக அருளின் முகம் இருந்தது. “ஏய், என்ன செய்ய போறே?” “ரிலாக்ஸ் நிவி. ரிலாக்ஸ். அம்மா எழுப்ப சொன்னாங்க.” “அதுக்காக… Read More »அந்த வானம் எந்தன் வசம்-12
தங்கள் அறையில் பக்கவாட்டில் இருந்த மேசையினருகில் இரண்டு நாற்காலிகள் போட்டு, வானதியும் திவாகரும் அமர்ந்து, வேம்பத்தூர் வீட்டிலிருந்து எடுத்து வந்த கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். சட்டென எதையோ பார்த்து அவள் அதிர்ச்சியாக மூச்சிழுக்க, திவாகர்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-12