Skip to content
Home » Completed Novels » Page 28

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-11

கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைத் தேற்றும் வழியறியாமல் கையறு நிலையில் நின்றிருந்தான் திவாகர். மூச்சிழுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவளது தோளைத் தொட்டான். “வானதி… இப்போதைக்கு உடனடியா எந்த முடிவுக்கும் வர வேணாம். ஏற்கனவே காலைல இருந்து ரொம்பவே… Read More »Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-11

அந்த வானம் எந்தன் வசம்-11

11 ஒரு வீட்டின் முன் வாழைமரம் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மைக் செட் வைத்து பாடல்கள் வேறு ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக புது மணப்பெண் மணமகனின் வீட்டில் காலெடுத்து வைக்கும் போது பாடப்படும் பாடல்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-11

அந்த வானம் எந்தன் வசம்-10

10 “இந்த வலது பக்க வழி தான்” என்றான் திடீரென்று அருள். “இப்படி கிட்டே வரும் போது சொன்னால் எப்படி? முன்கூட்டியே சொன்னால் தானே திருப்ப முடியும்” என்று சீறினாள் நிவி. “சாரி…..!” “உக்கும்,… Read More »அந்த வானம் எந்தன் வசம்-10

நீயன்றி வேறில்லை-10

ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு அவள் புறப்பட, அவனும் ஒருமுறை அவருக்கு நன்றி கூறிவிட்டு, வானதியுடன் காரில் அமர்ந்தான். வாய் வரை வந்துவிட்ட கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனத் தவித்தான் அவன். அவன் எதையோ மென்று… Read More »நீயன்றி வேறில்லை-10

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-9

“கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ல இருந்து கவுந்து, பள்ளத்தில விழுந்திருந்தது. பக்கத்துல சுத்திலும் யாருமே இல்ல; வீடு, கடைன்னு ஒண்ணும் கிடையாது. ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருந்த சர்ச்ல, பிரார்த்தனை கூட்டம் முடிச்சு திரும்பப் போனவிக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-9

அந்த வானம் எந்தன் வசம்-8

8 ராஜமாணிக்கத்தின் தந்தைக்கு  திருச்சி பக்கத்தில் புதுக்குடி என்னும் கிராமம் தான் சொந்த ஊர். அவர் பட்டாளத்தில் வேலை பார்த்து பிறகு ஒய்வு பெற்று ஊரில் கொஞ்ச நிலம் வாங்கி விவசாயம் பார்த்து கொண்டிருந்தார்.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-8

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8

சிவகங்கை அரசு மருத்துமனை. நேற்றிரவு வந்தபோது இருந்த பதற்றமும் பயமும் இப்போது அற்றுப்போய், விடையறிய வேண்டிய கேள்விகளுடன் உள்ளே விரைந்தாள் வானதி. திவாகருக்கு அங்கே நிற்கவே என்னவோபோல் இருந்தது. மருந்து நெடியைக் காட்டிலும் அதிகமாக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8

நீயன்றி வேறில்லை-7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதியை தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர். இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. தனிமைவிரும்பி அவன்.… Read More »நீயன்றி வேறில்லை-7

அந்த வானம் எந்தன் வசம்-7

7 எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக இந்த தொம்மையை கண்டிப்பாக நான் கட்ட மாட்டேன்”என்றாள் பிடிவாதமாக. “கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சொல்வது?” என்று அதீத நிதானமாக கேட்டாள்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-7

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-50 (முடிவுற்றது)

துஷ்யந்தா-50      இன்பாவின் கண்கள் நொடிக்கு ஒரு முறை விதுரனை கண்டு அச்சத்தில் மிரண்டது.   விதுரனுக்கு தன்னை கண்டு அச்சத்தில் நடுங்கும் இன்பாவை கண்டு எரிச்சலே மண்டியது.  தர்மாவை அழைத்து “அவனை உட்கார… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-50 (முடிவுற்றது)