Skip to content
Home » Completed Novels » Page 3

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே,  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை முழுமையாக முடித்து வெளியிட்டுள்ள நாவல்கள் பதிவாகியிருக்கும்.

காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இங்கு உங்களுக்காக சில இணைப்புகளை உள்ளன.

நீயென் காதலாயிரு-5

அத்தியாயம்-5     கோடம்பாக்கத்திலிருக்கும் தன் வீட்டு கேட்டை திறக்க, இந்திரஜித் தந்தை மோகன் வெளி பால்கனியில் பேப்பர் படித்து கொண்டிருந்தவர், பேப்பரை சற்று இறக்கி மைந்தனை கண்டார்.    “சித்ரா பையன் வந்துட்டான்.”… Read More »நீயென் காதலாயிரு-5

நீயென் காதலாயிரு-4

அத்தியாயம்-4      சந்தோஷ் போனில் ‘உன்னிடம் பேசணும் விலாசினி’ என்று அனுப்பியதற்கு ‘சரி காலேஜ் விட்டதும் மாலை சந்திப்போம்’ என்று பதில் அனுப்பினாள் விலாசினி.   அவன் தன்னை காண வந்ததே அதிசயம்.… Read More »நீயென் காதலாயிரு-4

நீயென் காதலாயிரு-3

அத்தியாயம்-3        திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பு, கறிவிருந்து, என்று எதற்கும் ப்ரியதர்ஷினி, கவிதா செல்லவில்லை. முகத்திலறைந்தது போல திருட்டு பழியை போட்டவர்கள் முன் கறிவிருந்துக்கு செல்ல பிடிக்குமா? யமுனா கறிவிருந்துக்கு… Read More »நீயென் காதலாயிரு-3

நீயென் காதலாயிரு-2

அத்தியாயம்-2      “அந்த ப்யூட்டிஷன் தான் எடுத்துட்டு போயிருப்பா. இப்ப யாரு தங்க நகையை போடுறா அதுயிதுனு சொல்லி கவரிங் செட்டை மாத்திட்டு தங்கத்தை களவாடிட்டு போயிட்டா” என்று கற்பகம் பழிச்சுமத்தினார்.   … Read More »நீயென் காதலாயிரு-2

நீயென் காதலாயிரு-1

☆நீயென் காதலாயிரு☆ அத்தியாயம்-1 மூன்றடுக்கு கொண்ட திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வரவேற்பிற்கென்று, ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைக்க, வாசனை திரவியமான பன்னிர்ரோஸை ஊற்றினார். கூடுதலாக சந்தனத்தில் ஜவ்வாதும் கலந்து சிறுவிரலால் எடுத்து நெற்றியில்… Read More »நீயென் காதலாயிரு-1

தித்திக்கும் நினைவுகள்-18

அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் ”என்னம்மா மண்டபம் பிடிக்கலயா?” என்றான். ”இல்லை… Read More »தித்திக்கும் நினைவுகள்-18

தித்திக்கும் நினைவுகள்-17

அத்தியாயம்-17 சியாமளா போன் செய்து வளர்மதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க எல்லோரும் மகிழ்ந்தார்கள். கௌதம் நேரமிருக்கும் போது வருவதாக கூறிட சிவாவிற்கு வளர்மதிக்கு போனில் வாழ்த்தை தெரிவித்தான். சனாவிற்கு கௌதம் எப்பொழுது செல்வானோ அப்பொழுது… Read More »தித்திக்கும் நினைவுகள்-17

தித்திக்கும் நினைவுகள்-16

அத்தியாயம்-16 கௌதம் அண்ணா ஏதேனும் திட்டிவிடுவார்களோ என்று ஜோதி பயப்பட அவன் ஒன்றும் சொல்லவில்லை. அறையில் வேகமாக சென்று விட்டாள். கௌதம் அவன் அறைக்கு சென்று கதவை மூடும் சமயம் வேதவள்ளி வந்து நின்றாள்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-16

தித்திக்கும் நினைவுகள்-15

அத்தியாயம் -15 தாமரைக்கு உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது. இதை இன்றே காந்தனுடன் சொல்லி விடலாம் என்றால் அவர் பெண்ணின் ஆசைக்கே முன் மொழிவார். சியாமளவிடம் சொல்லலாம் என்றால் சியாமளாவே கௌதம்மிற்கு பொண்ணு கேட்டாலும் கேட்கலாம்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-15

தித்திக்கும் நினைவுகள்-14

அத்தியாயம்–14 ”சாதனா அதான் தாமரை அத்தையோட பொண்ணு” என்று கௌதம் விளக்கினான். ”அவ எப்படி உங்கிட்ட சொன்னா அவகூட உனக்கு எப்படி பழக்கம்” என்றதும் வேலையை நிறுத்தியவன் மெல்ல மெல்ல மாட்டினேன் என்ற படி வேதாவை… Read More »தித்திக்கும் நினைவுகள்-14