Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 13

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

சிற்றினஞ்சேராமை-46

பொருட்பால் | அரசியல் | சிற்றினஞ்சேராமை-46 குறள்:451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும் பெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌. குறள்:452 நிலத்தியல்பால் நீர்திரிந்… Read More »சிற்றினஞ்சேராமை-46

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-100

அத்தியாயம் – 100 ஹர்ஷத் அமைதியாக விலகி செல்ல அருந்ததியும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் இருப்பது போல இருந்தாள். இந்த மேடையில் ஆராஷியை கொல்லப்போவதாக வந்த தகவலை வைத்து ப்ரோக்ராம் கேன்சல் ஆகும் என… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-100

உயிரில் உறைந்தவள் நீயடி-3

அத்தியாயம்-3 நாயகி ஜீவிதா தந்தை முன் சோகமாய் வீற்றிருந்தாள். இதே மற்ற நேரமென்றால் முகத்தில் ஒரு மலர்ச்சி தெய்வீகம் குடி கொண்டிருக்கும். இன்றும் தெய்வீக முகம் உண்டு ஆனால் மலர்ச்சி? முதுகலை படிக்க நிற்கும்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-3

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-16

அத்தியாயம்-16    இன்று பிறந்த நாள் என்பதால் அலுவலக தோழிகள் கேக் எல்லாம் கொண்டு வந்து பாரதியை வெட்டக்கூறினார்கள்.   அவளும் கேக்கை கத்தரித்து மற்றவருக்கு ஊட்டிவிட்டாள். சிலர் அன்புக்கு அடையாளமாக பரிசை தர… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-16

உயிரில் உறைந்தவள் நீயடி-2

அத்தியாயம்-2 தட்சிணாமூர்த்தியின் மனைவி உமாதேவி தன் கணவருக்குத் தண்ணீர் கொடுக்க, வாங்கிப் பருகினார்.‌ கூடத்தில் இருந்த தந்தை மகேந்திரன் தாய் அம்பாள் புகைபடத்தைப் பார்த்தார். அதில் உங்கள் நிலையில் தங்கை இருக்கின்றாள். நான் தவறாகப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-2

உயிரில் உறைந்தவள் நீயடி-1

உயிரில் உறைந்தவள் நீயடிஅத்தியாயம்-1பூந்தோட்டங்களால் சூழ்ந்த வீடு என்பது இயற்கையின் அழகைக் கொண்ட ஒரு ‘சிறிய சொர்க்கம்’ போன்றது. இங்குப் பலவிதமான செடிகள், கொடிகள், மலர்கள், மரங்கள் மற்றும் புல்வெளிகள் காணப்படும்.மாலை நேரத்தில், பறவைகளின் கீச்சு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-1

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

அத்தியாயம்-15    அனிதா பாரதி இருவரும் செல்ல வேண்டிய பேருந்து சென்றதும் கூட்டம் குறைய அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பாரதி அமர்ந்தாள். அனிதா ஸ்கூல் பையுடன் அவளை பார்வையிட, பாரதி எச்சில் விழுங்கி “ஒரு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     

அத்தியாயம்-14   பாரதி சரவணன் பேருந்திலிருந்து இறங்கவும், “நீங்க முன்ன போங்கங்க எங்கம்மா சேர்ந்து வர்றதை பார்த்துச்சு. அப்பறம் கூவத்தை விட மோசமா இருக்கும்” என்று கூற பாரதி சிரித்தபடி நடந்தாள்.     அவள் சற்று… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-13

அத்தியாயம்-13   பாரதி அழைத்து சென்ற ஹோட்டலில் நெளிந்தபடி சரவணன் அமர்ந்திருந்தான்.   ஏசி ஹோட்டலில் பக்கத்து இருக்கைகளை பார்த்து பாரதியை கவனித்தான்.     “இந்த மாதிரி ஹோட்டல்னா டிரஸ்ஸாவது நல்லதா போட்டுட்டு வந்திருப்பேன்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-13

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-12

அத்தியாயம்-12 பாரதி ரஞ்சித்தை பார்க்க வரும் முன் அன்னை இல்லாதவனாக, தந்தை மட்டும் இருப்பவனாக, நல்ல வேலை வசதி என்று இருப்பவனாக இருக்க வேண்டும். அதனால் தான் ஒரு பெண்ணினை துன்புறுத்த அவனால் முடிந்தது… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-12