மனதில் விழுந்த விதையே-4
அத்தியாயம்-4 “அப்பவே டவுட்டா இருந்தது டா. இந்த பொண்ணு ஒருமுறை கூட கண் முழிக்காம தூங்குதேனு.” என்று அம்ரிஷ் கோபமானான். தமிழோ “எனக்கென்னவோ உயிரோட இருக்கறானு தான் தோணுது அம்ரிஷ்.… Read More »மனதில் விழுந்த விதையே-4
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
அத்தியாயம்-4 “அப்பவே டவுட்டா இருந்தது டா. இந்த பொண்ணு ஒருமுறை கூட கண் முழிக்காம தூங்குதேனு.” என்று அம்ரிஷ் கோபமானான். தமிழோ “எனக்கென்னவோ உயிரோட இருக்கறானு தான் தோணுது அம்ரிஷ்.… Read More »மனதில் விழுந்த விதையே-4
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-3 நான்கு ஆண்களும் திகைத்திருக்க, சுதாரித்தது என்னவோ வேதாந்த் தான். டாக்டர் அல்லவா?! “ஹலோ கேர்ள்ஸ்… என்னதிது. அந்த பொண்ணுக்கு என்னாச்சு? ஏன் இப்படி தூக்கிட்டு போறிங்க” என்று பதறினான். “கூல் கூல்… எங்க… Read More »மனதில் விழுந்த விதையே-3
அத்தியாயம்-2 மூன்றாவதாக வந்த உருவம் முன்னிருக்கும் இருவரை கண்டு, “இப்ப எதுக்கு முகத்தை மறைச்சிட்டு இருக்கிங்க?” என்றதும் இருவரும் திரும்பி பார்த்தனர். “சாக்ஷி… உன்னை தான். ஏய் மென்பனி ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப… Read More »மனதில் விழுந்த விதையே-2
இதயத்திருடா-30 மதிமாறன் கூறிமுடித்து திரும்ப அடுத்த நொடி குண்டு துளைத்த தொடர் ஓசை கேட்டு மதிமாறன் அச்சத்தோடு திரும்பினான். தர்ஷன் நற்பவி இருவரும் ரங்கன் மற்றும் ரமணனை சுட்டுக்… Read More »இதயத்திருடா-30 (முடிவுற்றது)
🍁 14 இங்கு அபிநயாவை கட்டிலில் உறங்க வைத்து அவள் அருகே மெசேஜ் செய்த கீர்த்தியின் முன் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள். ராஜேஷ் கண்கள் சிவக்க நின்று இருந்தான்.… Read More »அபியும் நானும்-14
🍁 12 அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது. கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு… Read More »அபியும் நானும்-12
🍁 11 பள்ளியில் வகுப்பெடுக்க நேரம் போனது. மதியம் அபிக்கு உணவு ஊட்டினாள். இந்த பள்ளியில் பணி என்றதுமே அபநயாவுக்கு இவளே உணவு ஊட்ட எளிதானதாக மாறியது. மகிழ்வோடு அக்கணம் செல்ல… Read More »அபியும் நானும்-11
🍁 10 பத்து நாட்களுக்கு மேல் ஆனது. கீர்த்தனா பள்ளியில் பணிப்புரிய துவங்கி, அவள் அபிநயாவை அழைத்து வந்து, அவள் வகுப்பில் விட்டுவிட்டு, இவளும் அவள் வகுப்பில் சென்று வகுப்பெடுக்க செய்வாள். சில… Read More »அபியும் நானும்-10
🍁 9 அதிகாலை தலைவலி மண்டையை பிளக்க ராஜேஷ் எழுந்து அமர்ந்து, அபி அருகே உறங்க கண்டான். ராஜேஷ் அவளை கொஞ்ச அருகே சென்றான். ”நீ ட்ரிங் பண்ணியிருக்க ராஜேஷ் குழந்தை… Read More »அபியும் நானும்-9
🍁8 கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான். திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8