புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அபியும் நானும்-19

🍁 19                            கீர்த்தியின் மனம் மட்டற்ற மகிழ்வில் திளைத்தன. என்ன தான் தனது மனதில் அபிமன்யு மேலே வெளிப்படையான காதல் இல்லாமல் போனாலும், அவனை போல ஒரு மனதினை இழக்க தான் செய்கின்றாள்.… Read More »அபியும் நானும்-19

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அபியும் நானும்-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

🍁4               அபிமன்யு பரிசு கொடுத்து முடிக்க, கண்களோ அபிநயாவையும் கீர்த்தனாவும் செல்லும் இடமே கண்கள் சென்றன… அங்கே மல்லிகா மிஸ்ஸிடம் கீர்த்தனா என்னவோ சொல்ல அவர்களும் தன்னை பார்த்து சங்கடத்துடன் பேசி கொண்டு இருக்க… Read More »அபியும் நானும்-4

அபியும் நானும்-13

🍁 13                  அபிமன்யு சொல்லி விட்டான் என்று தனது காரை தவிர்த்தது தவறோ என்று கீர்த்தி நொடிக்கு ஒரு முறை எண்ணி கொண்டிருந்தாள்.             அபிமன்யுகார் கண்டதும் தான் நிம்மதியுற்றாள்.         அபிமன்யு… Read More »அபியும் நானும்-13

அபியும் நானும்-1

🍁1             சாய்வாக அமர்ந்து அந்த காரில் முகநூலில் வந்த மீமீஸ் கண்டு இதழ் விரிந்த அவனுக்கு நெடுநேரம் கார் புறபடாமல் அதே இடத்தில் இருப்பதை அறிந்து நிமிர்ந்தவன் ஓட்டுனரிடம் ”என்னாச்சு அண்ணா?” என்றான் அபிமன்யு.… Read More »அபியும் நானும்-1

அபியும் நானும்-7

🍁 7           கீர்த்திக்கும் இரண்டாம் வருடம் வந்துவிட. அன்று இடை தேர்தலும் வந்திருக்க கீர்த்தி தேர்தலுக்கு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்றாள்.  பதினெட்டு முடிந்து பதினொன்பது ஆக இருந்த நேரம் அப்பொழுது தான் ஓட்டு… Read More »அபியும் நானும்-7

அபியும் நானும்-6

 🍁6            கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த கீர்த்தனா அன்று வழக்கம் போல கல்லூரி முடித்து விட்டு வாசலிலே ஸ்கூட்டி விட்டுவிட்டு தங்கள் இல்லத்தில் வெளியே இருக்கும் காரினை ஆச்சரியமாக பார்த்தபடி உள்ளே வர ஹாலில் அம்பிகை… Read More »அபியும் நானும்-6

அபியும் நானும்-20 நிறைவு பகுதி

🍁20      ராஜேஷ் அபிமன்யு கீர்த்தனா மூவரையும் ஒன்று சேர்க்கும் நாளும் சில வருடம் கழிந்து வந்தது. ஆம் எட்டு வருடம் கழித்து தமிழகம் திரும்பினாள் கீர்த்தனா…  அவளோடு அபிநயாவும்.          இங்கு ஒரு… Read More »அபியும் நானும்-20 நிறைவு பகுதி

அபியும் நானும்-18

🍁 18                      அபிநயாவை தூக்கி சுற்றி இறக்க மங்கலாக உருவம் தெரிந்தது. அது அபிமன்யு என “அதுகுள்ள வந்துட்ட மனு” என்றபடி தலைப்பிடித்து நின்றாள்.       “இவ்ளோ விரைவாக நீயும் வேற ஒருத்தவனை தேடி… Read More »அபியும் நானும்-18

அபியும் நானும்-17

                                                                                 🍁 17          நீண்ட மவுனங்கள் கடக்க கீர்த்தனவுக்கு தான் பேசியது மனுவிற்கு வருத்தம் தருகின்றது என்பதை உணர்ந்தாள். அதே நேரம் அவனுக்கு இன்னோடியே காதலை உணர்ந்து அவனை ஏற்று கொள்ளவும் மனம் தயார்… Read More »அபியும் நானும்-17