புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அபியும் நானும்-3

🍁3 காலையில் குழம்பு வைக்கும் பொழுதே ஒரே பதற்றம். தாளிக்கும் எண்ணையில் உளுந்து போட மறந்திருந்தாள். கையில் குக்கர் சூடு வேறு அவசரத்தில் பட்டு விட்டது. இது போன்ற எந்த எரிச்சலும் அவளுக்குள் எதுவும்… Read More »அபியும் நானும்-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அபியும் நானும்-16

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

🍁 16                           அடுத்த நாள் அபிமன்யு பார்வையில் போனாலும் ஒரு சின்ன முறுவல் மட்டுமே கொடுத்து சென்றிட… Read More »அபியும் நானும்-16

அபியும் நானும்-15

🍁 15            காலை மணி பதினொன்று ஆக, போனும் எடுக்காமல், பள்ளிக்கும் வராமல், கீர்த்தி இருக்க, அபிமன்யு காரினை எடுத்து, அவளின் பிளாட் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அங்கே பூட்டி இருந்த… Read More »அபியும் நானும்-15

அபியும் நானும்-2

🍁2             தனது ஆடையில் ஈரம் உணர்ந்து கண் விழித்த கீர்த்தனா எப்பொழுதும் போல அபி தான் என்று, அவளை எழுப்பி அரை தூக்கத்திலே உடை மாற்றி விட்டு, நேற்று காய போட்ட… Read More »அபியும் நானும்-2

அலப்பறை கல்யாணம்-2

அத்தியாயம்-2   நந்தவனம் அப்பார்ட்மெண்டில் (நன்விழி கதையில் வருமே அந்த அப்பார்ட்மெண்ட்) தமிழரசன் இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீட்டில் வசிக்கின்றான்.    சொந்த வீடெல்லாம் இல்லை, வாடகைக்கு இருக்கின்றான். தன் கணினியை இயக்கி… Read More »அலப்பறை கல்யாணம்-2

தாரமே தாரமே வா-37

அத்தியாயம்-37 கண்கள் சொருக இமை திறக்க கடினபட்டு ரித்தீஷ் இருந்தாலும் தனது தாரம் என்ன நிலையில் இருக்கின்றாள் என்ற எண்ணமே அவனின் இமையை திறக்க செய்ய, அங்கே ரியா கண்கள் மூடியபடி நெற்றியில் ரத்தம்… Read More »தாரமே தாரமே வா-37

தாரமே தாரமே வா-31

அத்தியாயம்-31 ஐஸ்வர்யா முதலில் சுற்றிமுற்றி பார்த்து, ரித்தீஷ் அருகே வந்து, அவனை உலுக்கி ”மாமா மாமா அப்பாவை பார்க்கணும்.. அப்பாவை பார்க்கணும்…” என கதறி துடித்தாள். ”போகலாம் ரியா” என ரித்தீஷ் சொல்ல அதே… Read More »தாரமே தாரமே வா-31

தாரமே தாரமே வா-21

  அத்தியாயம்-21 அன்று இரவே தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் ஐஸ்வர்யா-ரித்திஷ். கூடவே இரவு சிக்கன் கிரவி சப்பாத்தி என்று வைதேகி கொடுத்து விட அதனை எடுத்து கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தார்கள். அவன்… Read More »தாரமே தாரமே வா-21

பிரியமானவரே என் தேவதூதனே-26

அத்தியாயம்-26 “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2 “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7 “எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1 துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-26

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்

11. மண்டபம் விழுந்தது!     மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்