Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 25

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

அத்தியாயம்-25 தமிழ் ஏன் இப்படி பேசுகின்றானென்று மென்பனிக்கு புரியவில்லை. வேதாந்த் அதன் காரணத்தை உடைத்தான். “மென்பனி தமிழ் ஒரு மாசம் முன்னவே இங்க வந்துட்டான். எங்க வீட்ல தான் இருந்தான்.” என்று உரைத்தான். “ஒரு… Read More »மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

மனதில் விழுந்த விதையே-24

அத்தியாயம்-24     ஆதேஷ் சஹானா மணக்கோலத்தில் நின்றிருந்தனர்.   சஹானா வீட்டிற்கு ஆதேஷ் சென்றதன் விளைவு, அதன் பின் சரியாக மூன்றாம் மாதம் கழித்து திருமணம் என்று சஹானா வீட்டில் முடிவெடுத்தனர்.   … Read More »மனதில் விழுந்த விதையே-24

மனதில் விழுந்த விதையே-23

அத்தியாயம்-23 சாக்ஷி கூறியதும் பத்மாவோ, “பாவி முதல்லயே சொல்லி தொலைக்க என்னவாம். திக்குதிக்குனு இருந்தது.” என்றார். வேதாந்த் புருவம் இடுக்கி, “ஏன் ஆன்ட்டி திக்குதிக்குனு இருந்தது? அம்ரிஷ் மேரீட்மேன், டிவோர்ஸ் ஆனவன் என்றதால பயமா?… Read More »மனதில் விழுந்த விதையே-23

மனதில் விழுந்த விதையே-22

அத்தியாயம்-22       சாக்ஷி பிடிவாதமாக வேதாந்த் பற்றி எதையும் உரைக்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டாள்.   மென்பனி, சஹானா இருவரும் கடைசி வரை வேதாந்த் பெயரை உச்சரிக்காமல் கமுக்கமாய் இருந்த… Read More »மனதில் விழுந்த விதையே-22

மனதில் விழுந்த விதையே-21

அத்தியாயம்-21      அங்கிருந்த காபி ஷாப்பில் பெரும்பாலான காதலர்கள் அருகருகே தான் உரசி அமர்ந்திருந்தனர். அதனாலோ என்னவோ சஹானா ஆதேஷ் இருவரையும், யாரும் திரும்பி பார்த்திடவில்லை.   சஹானாவிற்கே சற்று அசௌகரியம் தோன்றிட,… Read More »மனதில் விழுந்த விதையே-21

மனதில் விழுந்த விதையே-20

அத்தியாயம்-20 அம்ரிஷ் மனமுடைந்து போவான் என்று எண்ணியதற்கு மாறாக, “ஆமா ஆன்ட்டி இஷா என் முதல் மனைவி. அவளோட ஒன்றரை வருஷம் வாழ்ந்திருக்கேன். இப்ப கருத்து வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். அவளுக்கு அவளோட காதலன் கூட… Read More »மனதில் விழுந்த விதையே-20

மனதில் விழுந்த விதையே-19

அத்தியாயம்-19    மிருதுளாவின் வாழ்க்கை காலையில் எழுந்து நிதானமாக பள்ளிக்கு கிளம்பி, சாக்ஷியின் அன்னை கையால் சமைக்கப்பட்ட உணவை தோழியோடு ருசித்து,  அவள் தந்தை குருபிரசாத்திடமும் டிவியில் வரும் செய்திகளை விவாதித்து, சாக்ஷியின் நடன… Read More »மனதில் விழுந்த விதையே-19

மனதில் விழுந்த விதையே-18

அத்தியாயம்-18 மிருதுளாவுக்கு கொடுக்கப்பட்ட அறையில் தனியாக அமர்ந்திருந்தாள். அடுத்து என்ன? என்ற பெரிய கேள்விக்கு முன் ஒருவரி பதில் கூட எழுதாமல் இருக்க, சாக்ஷி வந்தாள். “படம் பார்க்கலாமா? ஏதாவது சாப்பிடறியா?” என்று கேட்டாள்… Read More »மனதில் விழுந்த விதையே-18

மனதில் விழுந்த விதையே-17

அத்தியாயம்-17 நேராக பெண்கள் நால்வரும் மிருதுளா வீட்டிற்கு தான் வந்தார்கள். திலகாவோ “பத்து நாள் எங்கடி போயிட்டு வர்ற?” என்று வாசலில் கால் மிதிக்கவும் சிகையை அள்ளி கொண்டை போட்டு சிலிர்த்துக்கொண்டு வந்தார். “என்… Read More »மனதில் விழுந்த விதையே-17

மயங்கினேன் நின் மையலில்…30

தன்னுடைய அப்பா பேசிய வார்த்தைகள் பூர்ணாவின் மனதில் இடியாக இறங்கியது. பூஜா அங்கிருந்து வெளியே சென்ற பிறகு,  தருணும் அந்த வீட்டிலிருந்து வெளியே போய் விட்டான். பூர்ணாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. அவளுக்கு என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்…30