Skip to content
என்னிரு உள்ளங்கை தா...
 
Share:
Notifications
Clear all

என்னிரு உள்ளங்கை தாங்கும்

1 Posts
1 Users
0 Reactions
237 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 2 years ago
Posts: 936
Topic starter  

🔗👉என்னிரு உள்ளங்கை தாங்கும்

தன்னை பார்க்க வரும் வரன் எல்லாம் நிறத்தை வைத்து நிராகரிக்க, சிலரோ கூடுதல் நகை, பணம் என்றே வியாபாரம் பேச திருமணம் என்றாலே சலிப்பு தட்ட அதனை வெறுக்கின்றாள் நாயகி பிரநிதி. அன்னை பார்க்கும் பெண்ணின் போட்டோ வைத்தே மணக்க சம்மதித்து டெல்லியில் இருந்து சென்னை வருகின்றான் பத்திரிகை துறை சார்ந்த நாயகன் நிறைநிலவன். 

        நிறத்தை வைத்து திருமணம் தடைப்படுமா? அல்லது புரிதலான காதல் பூக்குமா? கூடவே இப்படி ஒரு மாமியார் வேண்டும் என ஏங்க வைக்கும் ரோகிணி, கொஞ்சம் நேரம் வந்தாலும் இவன் காதலும் மேன்மை தான் என உணரவைக்கும் அவினாஷ். இது போக, நாயகன் நிலவனின் தோழி கங்கனா வீட்டின் அருகே சிறுமி ஷிவானி காணாமல் போக, கங்கனா-ரவிஷ் காதல் இதில் ஷிவானி நிலையால் இவர்கள் காதல் என்னிலை அடைகின்றதோ என்ற திருப்பம்? நிலவன் பணியில் விலைமாது சாத்விகா வாழ்வு மலர மாற்றம் பெற என்ன நிகழ்ந்தது?  என்பதை எல்லாம் அறிய *என்னிரு உள்ளங்கை தாங்கும்* நாவலில் விடை கிடைக்கும். 

   
ReplyQuote

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved