Notifications
Clear all
தித்திக்கும் நினைவுகள்
Amazon Links | e-Books
1
Posts
1
Users
0
Reactions
315
Views
நாயகன் நாயகி : கௌதம்-சாதனா
தன் தந்தை இறப்பிற்கு காரியம் செய்ய விரைய பயணிக்கும் நாயகன் கௌதமின் காரில் ஏறுகின்றாள் நாயகி சாதனா.
கௌதம் தன் பால்ய வயதிலிருந்து வராத ஊருக்கு மீண்டும் இறுக்கமாய் செல்வதும் சாதனா சிவாவின் பேச்சால் அதே ஊருக்கு வருவதும் ஆரம்பிக்கின்றது. ஊர் வந்ததும் தான் சாதனாவிற்கு இவன் தன் கௌதம் என்று அறிய வருகிறது.
சாதனாவுக்கும் கௌதமிற்கும் இருக்கும் உறவென்ன? தந்தையை இத்தனை காலம் பார்க்கா பிடிக்காமல் இறுதி காரியம் மட்டும் செய்ய வருவது எதனால்? உறவின் உன்னதத்தை அழகாய் ஏற்று வாழவும், உணர்த்தவும் கௌதமின் பங்கு என்ன?
கௌதமின் 'சனா'வே சாதனா என்று உறவுகளுக்கு புரிய வைத்து அவளின் ஆழமான காதலை கௌதம் ஏற்பதே கதை.
அழகான அன்பான உறவின் உன்னதம் உணர்த்தி சிறுவயது தித்திக்கும் நினைவுகள் சுமந்து வரும் கௌதம் சாதனாவின் காதல் கதை.
ReplyQuote
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
என் நேச அதிபதியே1 year ago
-
நேசமெனும் பகடை வீசவா1 year ago
-
மேகராகமே மேளதாளமே1 year ago
-
இணையவலை கட்செவிஅஞ்சல்1 year ago
-
நிலவோடு கதை பேசும் தென்றல்1 year ago
Forum Information
- 137 Forums
- 2,150 Topics
- 2,436 Posts
- 5 Online
- 1,470 Members
Our newest member: Ananthi praveena
Latest Post: ஐயங்காரு வீட்டு அழகே-17
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed