Notifications
Clear all
உயிர் உருவியது யாரோ
Amazon Links | e-Books
1
Posts
1
Users
0
Reactions
650
Views
நாயகன் நாயகி : மதிமாறன் நற்பவி
அரசியல் கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் இறந்திட, எதிர்கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது சந்தேகம் விழுகின்றது. உண்மையில் எதிர்கட்சி தலைவரும் கொலை செய்ய சொல்லியிருக்க, கொலை செய்ய போன தரணோ, நான் செல்வதற்குள் யாரோ கொன்று விட்டார் என்று கூறுகின்றான். சந்தேகம் எதிர்கட்சி ஆள் மீது சென்றாலும் நாயகி நற்பவி யார் கொன்றது என்ற தேடுதலில் தவிக்கின்றாள்.
யார் கொன்றது? நாயகன் ஹோட்டல் நடத்தி நற்பவிக்கு வயிற்று பசியை களைப்பவன் கொலைக்கு யார் காரணம் என்றும் உதவுவானா?
இவர்களுக்குள் காதல் எவ்வாறு நுழைக்கின்றது? க்ரைம் திரில்லர் கொண்ட கதை.
Posted : March 15, 2024 10:56 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
உயிரில் உறைந்தவள் நீயடி8 months ago
-
மனமெனும் ஊஞ்சல்9 months ago
-
எந்தன் உயிரமுதே9 months ago
-
மௌனமே வேதமா9 months ago
-
ஆலகாலவிஷம்9 months ago
Forum Information
- 67 Forums
- 1,578 Topics
- 1,998 Posts
- 1 Online
- 2,179 Members
Our newest member: Darci Lowrance
Latest Post: பிரியமானவரே என் தேவதூதனே-5
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
