Skip to content
மனமெனும் ஊஞ்சல்
 
Share:
Notifications
Clear all

மனமெனும் ஊஞ்சல்

1 Posts
1 Users
0 Reactions
606 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 902
Topic starter  
நிரஞ்சன்-நைனிகா

மனமெனும் ஊஞ்சல்

தன் அலுவலக நண்பர்களோடு கோவா செல்ல புறப்படும் நாயகன் நிரஞ்சன். அவனுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவன் தாய் தந்தையிடம் சொல்லாமல்  மணப்பாறை செல்கின்றான். அங்கே அவன் மட்டுமே செய்யும் சடங்குகள் செய்யப்படுகின்றன.
அவன் ஏன் அங்கே செய்கின்றான்? 
யாருக்காக செல்கின்றான்? 
கூடுதலாக அங்கே அவன் நைனிகாவை மணந்து சென்னை வந்து சேர்கின்றான்.  இங்கே வீட்டில் அவன் அம்மா அப்பாவிடம் மணமானதை கூறாமல் தவிர்க்கின்றான். 
நைனிகா-நிரஞ்சன் இருவருக்குள் நிகழ்ந்த திருமணம் பெற்றோர் அறிவார்களா?  நிரஞ்சனுக்குள் காதல் மலருமா? நைனிகாவோடு சேர்வானா? 

   
ReplyQuote