மனமெனும் ஊஞ்சல்
Praveena Thangaraj Audio Novels - YouTube Channel Link
1
Posts
1
Users
0
Reactions
606
Views
நிரஞ்சன்-நைனிகா
தன் அலுவலக நண்பர்களோடு கோவா செல்ல புறப்படும் நாயகன் நிரஞ்சன். அவனுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவன் தாய் தந்தையிடம் சொல்லாமல் மணப்பாறை செல்கின்றான். அங்கே அவன் மட்டுமே செய்யும் சடங்குகள் செய்யப்படுகின்றன.
அவன் ஏன் அங்கே செய்கின்றான்?
யாருக்காக செல்கின்றான்?
கூடுதலாக அங்கே அவன் நைனிகாவை மணந்து சென்னை வந்து சேர்கின்றான். இங்கே வீட்டில் அவன் அம்மா அப்பாவிடம் மணமானதை கூறாமல் தவிர்க்கின்றான்.
நைனிகா-நிரஞ்சன் இருவருக்குள் நிகழ்ந்த திருமணம் பெற்றோர் அறிவார்களா? நிரஞ்சனுக்குள் காதல் மலருமா? நைனிகாவோடு சேர்வானா?
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
வல்லவா எனை வெல்லவா24 hours ago
-
ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...1 month ago
-
விலகும் நானே விரும்புகிறேன்1 month ago
-
என்னிரு உள்ளங்கை தாங்கும்3 months ago
-
பூ பூக்கும் ஓசை3 months ago
Forum Information
- 144 Forums
- 2,161 Topics
- 2,415 Posts
- 6 Online
- 1,354 Members
Our newest member: Ragavi
Latest Post: தீரனின் தென்றல் - 26
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed