Notifications
Clear all
மனமெனும் ஊஞ்சல்
Praveena Thangaraj Audio Novels - YouTube Channel Link
1
Posts
1
Users
0
Reactions
1,321
Views
நிரஞ்சன்-நைனிகா
தன் அலுவலக நண்பர்களோடு கோவா செல்ல புறப்படும் நாயகன் நிரஞ்சன். அவனுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவன் தாய் தந்தையிடம் சொல்லாமல் மணப்பாறை செல்கின்றான். அங்கே அவன் மட்டுமே செய்யும் சடங்குகள் செய்யப்படுகின்றன.
அவன் ஏன் அங்கே செய்கின்றான்?
யாருக்காக செல்கின்றான்?
கூடுதலாக அங்கே அவன் நைனிகாவை மணந்து சென்னை வந்து சேர்கின்றான். இங்கே வீட்டில் அவன் அம்மா அப்பாவிடம் மணமானதை கூறாமல் தவிர்க்கின்றான்.
நைனிகா-நிரஞ்சன் இருவருக்குள் நிகழ்ந்த திருமணம் பெற்றோர் அறிவார்களா? நிரஞ்சனுக்குள் காதல் மலருமா? நைனிகாவோடு சேர்வானா?
Posted : June 13, 2025 2:18 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
மனதில் விழுந்த விதையே
11 months ago
-
கண்ணிலே... மதுச்சாரலே!
1 year ago
-
உயிர் உருவியது யாரோ
1 year ago
-
நுண்ணோவியம் ஆனவளே
1 year ago
-
தீவிகை அவள் வரையனல் அவன்
1 year ago
Forum Information
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 1 Online
- 2,306 Members
Our newest member: Chandraganesan
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
