தாரமே தாரமே வா-26
தாரமே தாரமே வா-26 அத்தியாயம்-26 காலையில் இலாவின் வாசலில் ஒரு முறைக்கு இரு முறை அல்ல மூன்று முறை வந்து கதவை தட்டி தட்டி அவ எழுந்துட்டாளா? என்று கேட்க இலா பொறுமையிழந்தவளாக ”டேய்….… Read More »தாரமே தாரமே வா-26
தாரமே தாரமே வா-26 அத்தியாயம்-26 காலையில் இலாவின் வாசலில் ஒரு முறைக்கு இரு முறை அல்ல மூன்று முறை வந்து கதவை தட்டி தட்டி அவ எழுந்துட்டாளா? என்று கேட்க இலா பொறுமையிழந்தவளாக ”டேய்….… Read More »தாரமே தாரமே வா-26
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தாரமே தாரமே வா-12 அத்தியாயம்-12 இரவு வந்து விட்டாலும் அறைக்கு செல்ல மனம் முரண்டியது. ஆனால் போகாமலும் இருக்க இயலாது. மணி வேறு எட்டு ஆகின்றன. ரியா எட்டு முப்பதிற்க்கே உணவினை உண்பாள் என்று அக்கா வைதேகி சொல்லிய தகவல்…
அத்தியாயம்-9 சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது. ”தேங்க் காட்” என உதிர்த்து ”எதுக்கு இப்படி போனை பிடுங்கின?” என்றான். ”உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும்…
அத்தியாயம்-7 உங்க இஷ்டம் மாமா என்ற வார்த்தை ரித்தீஷ் மிக கஷ்டத்தோடு தான் சொன்னான். அவனுக்கு இதுவரை தணிகாசலம் கட்டளையிட்டு பேசி பார்த்தவன் தன்னிடம் கேட்க மறுக்க முடியாமல் தான் அப்படி சொல்லிவிட்டான். அதன் பின் ஐஸ்வரியா வேகமாக வந்து ”எனக்கு…
அத்தியாயம்-4 ரித்தீஷ் ஐஸூவோடு வருவதில்லை என்பதிலே வெங்கட், திலீப் மற்றும் பிரபு மூவருக்கும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரித்தீஷ் மேல் இருக்கும் கோவத்தில் ஐஸூவிடம் ‘ரித்தீஷ் தங்களிடம் ஐஸூ அவளோட லவ்வர் அவளை பார்க்க கூடாது… Read More »தாரமே தாரமே வா-4
அத்தியாயம்-3 ஒரு வாரம் கடந்தன… ரித்தீஷ் இங்கிருந்து சென்றதால், ஐசுவிற்கு அவன் இல்லாதது அவளின் மனதை தாக்கவில்லை… அவள் செல்லும் நேரம் அவன் வரும் நேரம் மட்டுமே எதிர் பார்ப்பாள் அது அவளுக்கே தெரியாது. தானாக ஜன்னளில் நின்று பார்த்து…
அத்தியாயம்-2 மாலையில் ஐசுவின் கல்லூரி வாசலில் ரித்தீஷ் அவளை அழைத்து செல்ல காத்திருக்க, காலை போலவே நேரம் கழித்தே வந்து சேர்ந்தாள். அதுவும் அவளின் தோழமை கூட்டதோடு அதில் ஆண்களும்…
அத்தியாயம்-1 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! தன் இஷ்ட தெய்வம் விநாயகரை, மனதார வணங்கி நெற்றியில் திருநீறு அணிந்தான் நாயகன் ரித்தீஷ்வரன். ”இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர்…