Skip to content
Home » short stories » Page 2

short stories

உவகை கொள்(ல்)

உவகை கொள்(ல்)        ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து… Read More »உவகை கொள்(ல்)

குலானின் கை வண்ணம்

  குலானின் கை வண்ணம்   லட்சுமி பாத்திரத்தை டம் டும் என்று வைத்து அம்மியில் வேர்கடலை துவையலை அரைத்து கொண்டிருந்தாள்.       ”இந்த கரண்ட் கண்டுபிடிச்ச காலத்துலயும் நான் இந்த அம்மி கல்லுல அரைச்சிட்டு… Read More »குலானின் கை வண்ணம்

மேதினி உதயம் 

     மேதினி உதயம்                  கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.… Read More »மேதினி உதயம் 

ஒரு பக்க கதை-ஒளியும் ஒலியும்

  இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று… Read More »ஒரு பக்க கதை-ஒளியும் ஒலியும்

 உறவாக வருவாயா

 உறவாக வருவாயா                                         அது பிரபலமான மருத்துவமனை சௌம்யா அங்கே அமர்ந்திருந்தாள். அங்கே அவளது பெயரை உச்சரித்து வென்னிற ஆடை அணிந்த செவிலி அழைக்க,  தனது வெறுமைக் கொண்ட பார்வையை தரையிலிருந்து எடுத்து பார்த்து… Read More » உறவாக வருவாயா

சைராவும் சேட்டைக்காரியும்

     சைராவும் சேட்டைக்காரியும்         ஒரு ஊரில் ஒரு அழகான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்பொழுதும் அவ்வூரின் தனிமையான இடமான பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும்.… Read More »சைராவும் சேட்டைக்காரியும்

வலி உன்னை செதுக்கும் உளி

வலி உன்னை செதுக்கும் உளி       மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான்.    சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை… Read More »வலி உன்னை செதுக்கும் உளி

யாரென்று யார் அறியும் முன்

யாரென்று யார் அறியும் முன்           இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார்.     தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு,… Read More »யாரென்று யார் அறியும் முன்

ஒரு பக்க கதை-சர்ப்பம்

சர்ப்பம் காலையிலிருந்து மின்சரம் தடைப்பட்டிருந்தது. இன்று முழுவதும் மின்தடை என்று முன்னவே அறிந்திருந்த காரணத்தால் மீனாட்சி ஒன்பதிற்குள் சமையல் வேலை முடித்து பாத்திரமும் சுத்தப்படுத்தி ஆறுமணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டு குளிக்க வைத்து ஏழுமணிக்கே… Read More »ஒரு பக்க கதை-சர்ப்பம்