லாவா மன்னவா-7
அத்தியாயம்-7 அஜய் உருளைகிழங்கு பஜ்ஜியை வாயில் வைத்தவன், “டேய் டேய்.. விக்ரம்” என்று கூப்பிட விக்ரம் அவன் குரல் எட்டாத தொலைவுக்கு சென்றிருந்தான். “இவன் எங்க போறான். என்ன அவசரம்?” என்று ரவிபிரகாஷிற்கு… Read More »லாவா மன்னவா-7
எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.
அத்தியாயம்-7 அஜய் உருளைகிழங்கு பஜ்ஜியை வாயில் வைத்தவன், “டேய் டேய்.. விக்ரம்” என்று கூப்பிட விக்ரம் அவன் குரல் எட்டாத தொலைவுக்கு சென்றிருந்தான். “இவன் எங்க போறான். என்ன அவசரம்?” என்று ரவிபிரகாஷிற்கு… Read More »லாவா மன்னவா-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-6 விக்ரம் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருக்க, ரவிபிரகாஷும் அஜய்யும் அங்கிருந்தனர். “சாரி ரவி” என்று கமலகண்ணன் கூற, “இதுல உன் மக தப்பு எதுவும் இருக்காது. எனக்கு தெரியும். என்… Read More »லாவா மன்னவா-6
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 1 மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு… Read More »கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்
இது மிஷின் யுகம் நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ்,… Read More »இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்
அத்தியாயம்-2 இரயில் பயணமென்பதே அலாதி தான். அதுவும் தடக்தடக்கென தாலட்டும் ஓசையில் தன்னை மறந்தவர்கள் ஏராளம். தன்னை மறந்தவர்களால் தான் அன்பை வைத்த நெஞ்சங்களை மறக்க இயலாது நினைக்க… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-2
ஹாய் ஃபிரண்ட்ஸ் வணக்கம். பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தது. புக் வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன். உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-1
புத்தாண்டு சபதம் புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர். நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும்… Read More »புத்தாண்டு சபதம்
உவகை கொள்(ல்) ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து… Read More »உவகை கொள்(ல்)
எண்ணத்தில் தெளிவு கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு… Read More » எண்ணத்தில் தெளிவு
வலி உன்னை செதுக்கும் உளி மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான். சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை… Read More »வலி உன்னை செதுக்கும் உளி