Skip to content
Home » Blog » Page 3

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

ராஜாளியின் ராட்சசி-14

அத்தியாயம்-14 தினமும் பிள்ளையாரை வணங்குவது போல பாவனா அன்றும் இறைவனை வேண்டினாள். “கடவுளே அம்மாவுக்கு முன்ன விட உடல்நிலை நல்ல முற்னேற்றமா இருக்குன்னு டாக்டர் சொல்லறாங்க. மருந்துமாத்திரை சிகிச்சை தடையில்லாம கிடைக்க அர்னவ் மட்டும்… Read More »ராஜாளியின் ராட்சசி-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வெஃகாமை-18

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அறத்துப்பால் | இல்லறவியல் | வெஃகாமை-18 குறள்-171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும் நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே… Read More »வெஃகாமை-18

ராஜாளியின் ராட்சசி-9

அத்தியாயம்-9    அச்சோ… சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க. அதுல.. அதுல என்னயிருந்தது?” என்று உலுக்க, “அம்மா… என்‌ கை” என்று முகம் சுணங்கினான்.   “சாரி சாரி… மலையே முழுங்கி ஏப்பமிடுவிங்க. வலியெல்லாம் உங்களுக்கு தூசு‌.எனக்கு… Read More »ராஜாளியின் ராட்சசி-9

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-91

அத்தியாயம் – 91 எல்லோரையும் டிரான்ஸ்லேட்டரை அணிய சொன்னவன் அவர்கள் அணிந்ததும் பேச ஆரம்பித்தான். “நீங்க கேட்ட கேள்விக்கு எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை.ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் என்னை தவிர வேற யார்க்கும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-91

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-90

அத்தியாயம் – 90 எழுந்து நின்றபடியே இருந்தவன் அவளை பார்த்தபடி இருந்தான் அவனது முகத்தில் ஏதோ ஒருவிதமான வெட்கம் கலந்த வலியை மறைக்கும் சிரிப்பு இருந்தது.எங்கே எங்கே என்று தேடியவள் அவனது கண்முன் திரையில்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-90

தீரனின் தென்றல்-57

தீரனின் தென்றல் – 57 காரின் பின்பக்கத்தில் அமர்ந்து சக்தி அபூர்வா ஸ்டோன் பேப்பர் சிசர் விளையாடிக் கொண்டு இருக்க அருகில் இருந்த தன் மனைவியின் கோபப்பார்வைக்கு அர்த்தம் புரியாமல் அதை மறைக்க சீட்டி… Read More »தீரனின் தென்றல்-57

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13 

அத்தியாயம்.. 13காலையில்….“ஆயா…. இந்த பங்ஷனை எளிமையா வச்சுக்கலாம். சமயலை நான் கவனிச்சுக்கிறேன். நீங்கநான் சொன்னதையெல்லாம் வாங்கிட்டு வாங்க. ரோஜமாலை நல்ல பெரிசா இருக்கட்டும்.”சுஜா பணமும் பையும் எடுத்துக் கொடுத்து ஆயாவை துரத்தினாள்.“என்னம்மா இதெல்லாம்.? நல்லாவா… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13 

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-12

அத்தியாயம்—12நிறைந்த அந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதரின் பெற்றோர் அப்படி கேட்டதும் சுஜாநெகிழ்ந்து போனாள். மகனின் விருப்பமே தன் விருப்பம் என்று அவளை வாயார வாழ்த்திவரவேற்றார்களே….எவ்வளவு பெரிய மனசு.! விவாகரத்து வாங்கிய பெண்ணை ஏற்றுக்கொள்ள பரந்த… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-12

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-10

அத்தியாயம்===10எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின்னே அன்று கிரகபிரவேஷம் ஆச்சே.! ஆர்த்திபத்துப் பாவாடையும். தங்க ஜிமிக்கியுமாக ஒரு பூந்தேவதை மாதிரி தனித்து நின்றாள்.திரிந்தாள்.“சித்தி சித்தாப்பா….இந்தாங்க வெல்லப் பால்…”“அட…. அம்மாவுக்கு நல்லா உதவி செய்யறியே. சமத்து….”அய்யர் வந்து… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-10

தீரனின் தென்றல்-48

தீரனின் தென்றல் – 48 மதனுக்கும் சித்ராக்கும் மதன் ஃப்ளாட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த குமார் அதே போல தென்றல் வீட்டிலும் செய்து வைத்திருக்க முதலில் திகைத்து தான் போனான் ஆதீரன்… ஆதீரன் தென்றல்… Read More »தீரனின் தென்றல்-48