Skip to content
Home » Blog » Page 4

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1

காலைக் காற்று சுகமாக வீசிற்று. மஞ்சளும் சிவப்புமாய் கீழ்வானம் மென்மையாய் வெல்வெட்கம்பளம் விரித்திருந்தது. இதையெல்லாம் ரசித்துக் கொண்டு சுஜாதா நிதானமாக காரோட்டிக்கொண்டிருந்தாள். மதியத்திற்குள் மதுரை அடைந்து விடலாம் என்று நம்பிக்கைகொண்டிருந்தாள். கார் ஸ்டீரியோவிலிருந்து தேனினும்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1

தீரனின் தென்றல்-38

தீரனின் தென்றல் – 38 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான் செல்ல வேண்டிய ரயிலுக்காக மகளை ஒரு கையிலும் கொண்டு வந்த பையை ஒரு கையிலும் அணைத்துக் கொண்டு காத்திருக்க முதல் முறை… Read More »தீரனின் தென்றல்-38

ஐயங்காரு வீட்டு அழகே-10

அத்தியாயம்-10      காஞ்சிபுரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் சென்ற மக்களை தவிர வீட்டு பெண்களும் ஆங்காங்கே முதியவர்களும் திண்ணையில் வீற்றிருக்க, ஆட்டோ நின்ற அடுத்த நிமிடம் இருவருக்கும் சேர்த்து பணத்தை தந்துவிட்டு “தேங்க்ஸ் அண்ணா”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-10

தீரனின் தென்றல்-35

தீரனின் தென்றல் – 35 “உன்னை மாதிரி ஒருத்தன் என் குழந்தைக்கு அப்பா னு சொல்லறதுக்கு என் பொண்ணு அப்பன் பெயர் தெரியாதவளாவே இருந்திட்டு போகட்டும்…” அலட்சியமாக தென்றல் கூறி இருக்க அந்த வார்த்தை… Read More »தீரனின் தென்றல்-35

தீரனின் தென்றல்-32

தீரனின் தென்றல் – 32 “ச்சூப்பர் மேன் எங்க போன நீ…” அபூர்வாவிற்கு இனிப்பு பிடிக்கும் ஆனால் அவளின் உடல் நிலை கருதி தென்றல் இனிப்பு சாப்பிட விடுவதில்லை என்று ரூபிணி மூலம் தெரிந்து… Read More »தீரனின் தென்றல்-32

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-84

அத்தியாயம் – 84 நிதினுக்கு ஒரு பக்கம் கோவமாக வந்தது அவள்மேல்.ஆனால் அதில் அடுத்ததாக அவள் குறிப்பிட்டு இருந்தது இந்த ப்ராஜெக்ட் தேஜுவின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்.இன்னும் எவ்ளோ… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-84

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-83

அத்தியாயம் – 83 குழப்பமாய் அமர்ந்திருந்த நிதின் ஆராஷியை குழப்பமாய் பார்த்தான். “என்ன ஆச்சு மிஸ்டர் நிதின் ஏன் இவ்ளோ குழப்பம்? தேஜுஶ்ரீயோட ஹஸ்பண்ட் தப்பா நினைப்பாரா?” என்று கேட்டான் ஆரா. “அவர நான்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-83

தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல் – 23 பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள்… Read More »தீரனின் தென்றல்-23

தென்றல் நீ தானே-5

அத்தியாயம்-5    ஹர்ஷன் தன்னிடம் போனும் இல்லை, பொழுதும் போகாமல் இருந்தவன் துஷாராவிடம், “நல்லலேளை உங்களுக்கு காலேஜ் லீவு‌” என்றதும், அவனை பார்த்து, போனை நோண்ட ஆரம்பித்தாள்.    “இங்க ஒரு மனுஷன் இருக்கானே.… Read More »தென்றல் நீ தானே-5

தீரனின் தென்றல் – 18

தென்றல் பேச்சை கேட்டு ரங்கநாதன் திருமணம் குறித்து பேச ஆதீரன் வீட்டிற்கு வந்திருக்க என்றுமில்லாத அலட்சிய பாவம் தீரனிடம்… “வாண்ணே… வா மதினி…” இவர்கள் வந்த காரணத்தை யூகித்து பூரணி மகிழ்வோடு வரவேற்றவர் “தென்றல்… Read More »தீரனின் தென்றல் – 18