Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

 பாயிரம் இன்றேல்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

 பாயிரம் இன்றேல் கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது.     கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள். … Read More » பாயிரம் இன்றேல்

ஓ… பட்டர்பிளை

ஓ… பட்டர்பிளை     அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது.… Read More »ஓ… பட்டர்பிளை

  விநோத கணக்கு

  விநோத கணக்கு            எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.      துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு… Read More »  விநோத கணக்கு

முரண்

 முரண்       மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே ‘க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்’ வாசிகள்.     பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து… Read More »முரண்

 பார்வை போதுமடி பெண்ணே

 பார்வை போதுமடி பெண்ணே     காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த… Read More » பார்வை போதுமடி பெண்ணே

முன் பனியா முதல் மழையா…

       நேற்று இரவில் பெய்த மழையில் இடிகளும் சாரலும் செவியில் எட்டினாலும் இப்படி ரோடு நசநசவென மாறியிருக்குமென ஆறு வயது ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை.      தங்கள் டெண்ட் வீட்டிலிருந்து வெளியே… Read More »முன் பனியா முதல் மழையா…