Skip to content
Home » Blog » Page 6

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

தீரனின் தென்றல் – 15

தீரன் குமார் கல்லூரி இறுதி ஆண்டில் இருக்க தென்றலும் ரூபியும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர்… நால்வரின் படிப்போடு அவர்கள் காதலும் தங்கு தடையின்றி நடைபெற்றது… ரூபிணியின் தந்தை குடிகாரன் என்பதால் சிறுவயதில் இருந்தே… Read More »தீரனின் தென்றல் – 15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல் – 14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னுசொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சிபேசுறது கண்ணில் தெரியுமாநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னுசொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சிபேசுறது கண்ணில் தெரியுமாஉலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதுஉயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதேஉண்ணாமல் உறங்காமல்உன்னால் தவிக்கும் சிந்தாமணி…… Read More »தீரனின் தென்றல் – 14

தீரனின் தென்றல் – 13

டக் டக் டக்… கதவு தட்டும் சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்டான் ஆதீரன். மதன் சென்று கதவை திறக்க கமலம் தான் இருவரையும் சாப்பிட அழைக்க வந்திருந்தார். “கமலா ம்மா… சாப்பாடா இப்போ முக்கியம்..… Read More »தீரனின் தென்றல் – 13

தீரனின் தென்றல் – 12

தென்றல் கல்லூரி வளாகத்தில் தன் வகுப்பு எது என்று தெரிந்து கொண்டவள் உள்ளே சென்று தான் அமர இடம் எங்கே என்று பார்க்க அவளுக்கு வலது புறம் இரண்டாவது வரிசையில் இருந்து “ஏய் காத்து…”… Read More »தீரனின் தென்றல் – 12

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 81

அத்தியாயம் – 81 தேஜுவிற்கு குழந்தையை காரணம் காட்டி அவளை கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் ஈடுபடுத்த துவங்கினாள்.அவள் மீண்டும் ஜப்பானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் அவளது வேலையில் அதற்கு முன் தன் தமக்கையை தைரியமாய்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 81

தீரனின் தென்றல் – 11

தென்றல் அதிசயமாக தன் வீட்டில் மதிய உணவை சாப்பிட அமர்ந்தவள் தாய் சோற்றை தட்டல் போட நேரமெடுக்க தட்டில் தாளமிட்டுக் கொண்டு இருக்க ஏற்கனவே மனைவி கோபத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்த ரங்கநாதன் மகளை… Read More »தீரனின் தென்றல் – 11

தீரனின் தென்றல் – 10

குமாரின் பைக்கில் ஏறிச் சென்ற தீரன் கல்லூரி செல்லும் பாதி வழியிலேயே பைக்கை நிறுத்த சொல்ல நிறுத்திய குமார் “ஏன்டா இங்க எதுக்கு நிறுத்த சொல்ற?” என்றிட “இல்லடா நான் இன்னைக்கு காலேஜ் வரலை…… Read More »தீரனின் தென்றல் – 10

தீரனின் தென்றல் – 9

துணியை எடுக்க கால்களை தரையில் ஊன்றாமல் பாதத்தை தூக்கி கொண்டு கொலுசு சத்தம் வராமல் நடந்து வந்தவள் உள்ளே வந்து கதவை தாழிட்டு பூட்டாமல் வெறுமனே சாத்தி விட்டு ஆதீரன் அருகில் படுத்துக் கொள்ள… Read More »தீரனின் தென்றல் – 9

தீரனின் தென்றல் – 8

ஆதீரன் சொன்னது போல சித்ரா தந்த கொட்டேஷன் வாங்கிக் கொண்டு ஆதீரனின் வீட்டின் முன்னர் தன் பைக்கை நிறுத்தினான் மதன்… வீட்டை பராமரித்து ஆதீரன் இங்கு தங்கும் நாட்களில் அவனுக்கு சமைத்து போடும் கமலம்… Read More »தீரனின் தென்றல் – 8

தீரனின் தென்றல் – 7

தென்றலுக்கு இந்த வீட்டிற்கு குடிவந்த பிறகு ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்ற நிம்மதியாக உணர்ந்தாள்‌. அந்த எண்ணத்தோடு சக்தி யூகேஜி படிக்கும் பள்ளியில் அபூர்வா விற்கு எல்கேஜி சேர்க்க ஏற்பாடுகள் செய்து விட்டாள்… Read More »தீரனின் தென்றல் – 7